அதிகரித்த வெப்பம்: 15 பேர் உயிரிழப்பு!
Saturday, April 27th, 2019
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Related posts:
103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்!
போராட்டங்களின் எதிரொலி: ஈராக் பிரதமர் இராஜினாமா..!
ஜேர்மனிக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை இரத்துச் செய்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன்!
|
|
|


