Monthly Archives: April 2019

மலையக மக்களுக்கு தனிவீட்டுத் திட்டம்: இந்திய உதவி வரவேற்கத்தக்கது – டக்ளஸ் எம்.பி.!

Thursday, April 4th, 2019
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை அரசியலின் முதலாவது பரம்பரையும், அதனது இரண்டாவது பரம்பரையும் ஒரே விதமாக செயற்படுகின்றபோது, வடக்கில் தமிழ் மக்களும், மலையக தமிழ் மக்களும் தங்களது... [ மேலும் படிக்க ]

பிரித்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியும் மலையக மக்களின் உழைப்புச் சுரண்டல் நிறுத்தப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, April 4th, 2019
1823 களில் இந்த மக்கள் இந்தியாவின் புதுக்கோட்டை, திருச்சி,  கேரளா, கர்னாடகா, ஆந்திர பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து வறிய மக்கள் ஆயிரக் கணக்கில் கப்பல் மூலமாக மலையகத் தோட்டத் ... [ மேலும் படிக்க ]

நாளை முதலாம் தவணை விடுமுறை!

Thursday, April 4th, 2019
அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை நாளை வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. குறித்த இந்தப் பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]

அல்ஜீரியா ஜனாதிபதி இராஜினாமா!

Wednesday, April 3rd, 2019
அல்ஜீரியா நாட்டின் ஜனாதிபதி அப்தெலாசிஸ் பவுடேபிலிகா  (Abdelaziz Bouteflika) இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஆபிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள அல்ஜீரியா நாட்டில் ஜனாதிபதியான... [ மேலும் படிக்க ]

வடக்கில் இன்று வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!

Wednesday, April 3rd, 2019
வட மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான வரவு - செலவுத்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – யாழில் 7311 குடும்பங்கள் பாதிப்பு!

Wednesday, April 3rd, 2019
நாட்டில் நிலவும் கடும் வறட்சியின் தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மட்டும் 7311 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

போக்குவரத்துக்கு அதிகபணம் செலவு – முல்லைத்தீவு ஆசிரியர்கள் கவலை!

Wednesday, April 3rd, 2019
முல்லைத்தீவு – புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கூன் குளம்  ஆகியபாடசாலைகளில் கடமையாற்றும் வெளிமாவட்ட ஆசிரியர்கள் நாளொன்றுக்கு போக்குவரத்துக்காக அதிகபணத்தை... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பாவனையாளருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி!

Wednesday, April 3rd, 2019
போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

தொடர் தோல்வியில் ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி!

Wednesday, April 3rd, 2019
ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 14ஆவது போட்டியில் ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

மீண்டும் சிறிலங்கா பிரிமியர் லீக்!

Wednesday, April 3rd, 2019
சிறிலங்கா பிரிமியர் லீக் 20க்கு 20 தொடரை மீண்டும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா கிரிக்கட் மேற்கொண்டு வருகிறது. இந்த வருடத்தின் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாத காலப்பகுதியில்... [ மேலும் படிக்க ]