நாளை முதலாம் தவணை விடுமுறை!
Thursday, April 4th, 2019அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை நாளை வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.
குறித்த இந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ஆம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
வரும் செவ்வாய்க்கிழமை புதிய வற் சட்டமூலம் சமர்ப்பிப்பு!
யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 414 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் - மாவட்ட செயலகம் தகவல்!
உள்ளூராட்சி தேர்தலுக்கான முன் ஆயத்தங்கள் முன்னெடுப்பு - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|