Monthly Archives: April 2019

அரச பணியாளர்களுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கோரிக்கை!

Monday, April 22nd, 2019
அரச பணியாளர்களுக்கு இன்று(22) விடுமுறை வழங்கப்படாததால் முடிந்தளவு அனைவரும் அலுவலகங்களுக்கு சமூகமளிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அரச பொறிமுறைகளை... [ மேலும் படிக்க ]

இலங்கை தாக்குதல் : தீவிரவாதிகளின் விபரங்கள் வெளியானது

Monday, April 22nd, 2019
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் ஆறு தீவிரவாதிகள் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொழும்பு, கட்டுவாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

Sunday, April 21st, 2019
இலங்கை மக்களை பெருந்துயரத்தில் தள்ளியுள்ள தொடர் குண்டு வெடிப்புகளானது மனித குலத்திற்கு எதிரானதும் கண்டிக்கத்தக்கதுமான பயங்கரவாத தாக்குதல்களாகும். இந்தக் குண்டுவெடிப்புச்... [ மேலும் படிக்க ]

குண்டுவெடிப்பின் எதிரொலி: இலங்கையில் ஊரடங்கு சட்டம் அமுல்!

Sunday, April 21st, 2019
நாட்டில் பல பாகங்களில் இன்று நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்கதலின் எதிரொலியாக நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலகம்... [ மேலும் படிக்க ]

தெகிவளையிலும் குண்டு வெடிப்பு சம்பவம்..!

Sunday, April 21st, 2019
தெஹிவளை குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: ஏற்கனவே எச்சரித்திருந்ததா இந்தியா?

Sunday, April 21st, 2019
இலங்கையில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பில் இந்தியா மத்திய அரசாங்கம் ஏற்கனவே எச்சரித்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினமான... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு!

Sunday, April 21st, 2019
நாட்டின் சில பகுதிகளில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்பு சம்பவங்களால் அசாதாரண சூழல் தோன்றியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

வதந்திகளை நம்ப வேண்டாம் – அரச தகவல் திணைக்களம் !

Sunday, April 21st, 2019
கொழும்பு , கடான மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு நோக்கங்ளுக்காக கொண்டு செல்லும் உண்மைக்கு புறம்பான தகவல்களை... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் பேரவலம்!

Sunday, April 21st, 2019
நாட்டில் ஆறு இடங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இதுவரை 120இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டும், 1000 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில்... [ மேலும் படிக்க ]

குண்டுவெடிப்பு சம்பவவம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Sunday, April 21st, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 45 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய... [ மேலும் படிக்க ]