Monthly Archives: April 2019

தற்கொலை குண்டு வெடிப்பு : பலியானோர் எண்ணிக்கை 359 ஆக உயர்வு!

Wednesday, April 24th, 2019
கடந்த 21 ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து தாக்குதலுக்கும் இலங்கை தாக்குதலுக்கும் எதுவித தொடர்புதில்லை –நியூசிலாந்து பிரதமர்!

Wednesday, April 24th, 2019
கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கும் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக எவ்வித புலனாய்வு தகவல்களும் வெளியாகவில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டொன்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அமரர் அமலசூரியனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

Wednesday, April 24th, 2019
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய தரிசனத்தின் போது பயங்கரவாதிகள் மேற்கொண்ட கொடூரத் தாக்குதலில் பலியான பருத்தித்துறையைச் சேர்ந்த அமரர் சவரிமுத்து அமலசூரியனின் பூதவுடலுக்கு ஈழ... [ மேலும் படிக்க ]

வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு: கொழும்பில் மீண்டும் பதற்றம்!

Wednesday, April 24th, 2019
கொழும்பு - வெள்ளவத்தை  பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவோய் திரையரங்கிற்கு அருகே இந்த வெடிப்பு சம்பவம்... [ மேலும் படிக்க ]

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, April 24th, 2019
இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 25ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய... [ மேலும் படிக்க ]

பொதியிட்டு கொண்டு வரப்படும் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது – தபால் மா அதிபர்!

Wednesday, April 24th, 2019
நாடு முழுவதும் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு தபால் மூலம் விநியோகிப்பதற்காக கையளிக்கப்படும் பொதிகள் தபால் அலுவலகத்தின் கருமப்பீட... [ மேலும் படிக்க ]

சந்தேகத்திற்கிடமான லொறி – வான் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பு!

Wednesday, April 24th, 2019
வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் வான் ஒன்றும் கொழும்பிற்குள் வந்துள்ளதாக கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு... [ மேலும் படிக்க ]

அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று ஆராய்வு!

Wednesday, April 24th, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலைமைகள் தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 அளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், குறித்த... [ மேலும் படிக்க ]

மண்சரிவு – கொலம்பியாவில் 17பேருக்கும் அதிகமானோர் பலி !

Wednesday, April 24th, 2019
கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பல வீடுகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

வாட்சன் அதிரடி: 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

Wednesday, April 24th, 2019
சன்ரைஸ் ஐதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சன்ரைஸ் ஐதராபாத் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 41வது லீக்... [ மேலும் படிக்க ]