Monthly Archives: April 2019

உகாண்டாவில் கடும் மழை: 18 பேர் உயிரிழப்பு!

Wednesday, April 24th, 2019
கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகான்டாவின் இரு மாநிலங்களில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளப்... [ மேலும் படிக்க ]

இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு – ஐக்கிய நாடுகள் சபை!

Wednesday, April 24th, 2019
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களில் 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நேற்று வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

விசா வழங்கும் கொழும்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு?

Wednesday, April 24th, 2019
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பல நாடுகளுக்கு விசா வழங்கும் கொழும்பு நிலையங்கள் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, April 24th, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019)  தொடர் குண்டு வெடிப்புகளின் கோர வன்முறைகளால் கொல்லப்பட்ட அனைத்து மனித உயிர்களுக்கும் முதலில் நான் அஞ்சலி மரியாதை செலுத்துகிறேன். தமது உறவுகளை பறி... [ மேலும் படிக்க ]

அவசரகாலச் சட்டம் மனித முகங்களைக் கொண்டு செயற்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, April 24th, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019)  தொடர் குண்டு வெடிப்புகளின் கோர வன்முறைகளால் கொல்லப்பட்ட அனைத்து மனித உயிர்களுக்கும் முதலில் நான் அஞ்சலி மரியாதை செலுத்துகிறேன். தமது உறவுகளை பறி... [ மேலும் படிக்க ]

வன்முறை எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம்பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, April 24th, 2019
இன்று மீண்டும் பிரகடனப்படுத்தப்படும் அவசரகால சட்டமானது வன்முறையில் ஈடுபடுகின்றவர்களையும், வன்முறையாளர்களை நியாயப்படுத்துகின்றவர்களையும், அதைத் தூண்டிவிடுகின்றவர்களையும்,... [ மேலும் படிக்க ]

அமெரிக்கர் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் கைது!

Wednesday, April 24th, 2019
நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திருந்த மூன்று பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன. அமெரிக்க... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலும் பாரிய வெடிகுண்டு செயலிழப்பு!

Wednesday, April 24th, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பாரிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டான பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில்... [ மேலும் படிக்க ]

160 தற்கொலை குண்டுதாரிகள் பதுக்கியிருப்பதாக தகவல்!

Wednesday, April 24th, 2019
இலங்கையில் பயிற்சி பெற்றுக்கொண்ட 160 தீவிரவாதிகள் உள்ளதாகவும் அதில் தற்கொலை குண்டுதாரிகளும் உள்ளடங்குவதாகவும் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பயிற்சி பெற்றுக் கொண்ட 160... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பிய பொது போக்குவரத்து -தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

Wednesday, April 24th, 2019
வழமையான நேர அட்டவணைக்கு ஏற்ப புகையிரத சேவைகள் இன்றுமுதல் மேற்கொள்ளப்பட உள்ளதுடன், மக்களின் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக... [ மேலும் படிக்க ]