Monthly Archives: March 2019

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிணை!

Wednesday, March 27th, 2019
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, மருத்துவ சிகிச்சைக்காக பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அல்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் இறப்பு!

Wednesday, March 27th, 2019
அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பயிற்சியாளருமான ப்ருஸ் யார்ட்லி(71) உலகினை விட்டு பிரிந்துள்ளார். புற்றுநோய் காரணமாக அவுஸ்திரேலிய வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம் – ஈரானில் 23 பேர் பலி!

Wednesday, March 27th, 2019
ஈரானின் தலைநகர் டெஹ்ரனில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகளை இராணுவத்தினர் இணைந்து... [ மேலும் படிக்க ]

குடாநாட்டின் நீர்ப் பிரச்சினையை தீர்க்க பாரிய திட்டம்!

Wednesday, March 27th, 2019
யாழ்.குடாநாட்டின் நீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாரிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

உலகை வெற்றி கொள்ள இளம் தலைமுறை உருவாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி!

Wednesday, March 27th, 2019
எமது கலாசார கட்டமைப்புகள், பழக்க வழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்களை ஒருபோதும் எந்தவித சக்திகளுக்கும் அடிபணிய விடக் கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எமது கலாசார... [ மேலும் படிக்க ]

263 பயணிகளுடன் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம் – வெளியானது அதிர்ச்சித் தகவல்!

Wednesday, March 27th, 2019
மும்பையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் வெடிகுண்டிருப்பதாக யாரோ மிரட்டல் விடுத்தமையால் சாங்கி விமான நிலையத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. 263 பயணிகளுடன்... [ மேலும் படிக்க ]

மூளையில் புதிய கலங்கள்!

Wednesday, March 27th, 2019
மனிதனின் மூளையில் வாழ்நாள் முழுவதும் புதிய கலங்கள் உருவாகுவதாக மூளை பற்றிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒருவர் பிறக்கும்போது மூளையில் இருக்கும் கலங்களே வாழ்நாள் முழுவதும் மாறாமல்... [ மேலும் படிக்க ]

விசேட தேவைகளையுடைய பிள்ளைகளுக்கு புதிய விளையாட்டுத் திட்டம்!

Wednesday, March 27th, 2019
மாற்றுத் திறனாளி பிள்ளைகளின் தேவைகள் குறித்து சமகால அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதாக ஊடக அமைச்சரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சருமான றுவன் விஜயவர்த்தன... [ மேலும் படிக்க ]

அதிக விலையில் புற்று நோய்க்காக கொள்வனவு செய்யப்படும் மருந்து ஊசியை நிறுத்த உத்தரவு!

Wednesday, March 27th, 2019
பல்லின நிறுவனத்தால் கூடுதலான விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை புற்று நோய்க்கான மருந்து ஊசிகளை சுகாதார அமைச்சர் தடை செய்துள்ளார். அரச மருந்தக கூட்டுத்தாபனத்தினால் பல்லின... [ மேலும் படிக்க ]

தொடருந்து சேவை இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!

Wednesday, March 27th, 2019
இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சாராதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்க பிரதான செயலாளர் இதனை... [ மேலும் படிக்க ]