Monthly Archives: March 2019

நல்லாட்சி அரசு கோவில் உண்டியலுக்கும் வரி விதிக்கும் – மகிந்த குற்றச்சாட்டு!

Thursday, March 28th, 2019
நல்லாட்சி அரசாங்கம் கோவில் உண்டியலுக்கும் வரி அறவிடும் அளவுக்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை மோசமாக இருக்கிறது.... [ மேலும் படிக்க ]

கல்லுண்டாய் வெளியில் 50 பேருக்கு வீடுகள்!

Thursday, March 28th, 2019
அரச காணிகளில் தங்கியிருந்த நீதிமன்ற உத்தரவின் கீழ் வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சிக் குளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Thursday, March 28th, 2019
கிளிநொச்சிக் குளத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி நகரத்தின்... [ மேலும் படிக்க ]

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாவட்டமாக தொடர்ந்து கிளிநொச்சி காணப்படுகிறது – அரசாங்க அதிபர் அருமை நாயகம்!

Thursday, March 28th, 2019
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்த வரையில் தொடர்ந்தம் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாகவே காணப்படுகின்றது என்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வாகனப் பதிவுத்திணைக்களம் மீது மகிந்த அமரவீர குற்றச்சாட்டு!

Thursday, March 28th, 2019
நரஹேன் பிட்டியில் அமைந்திருக்கும் மோட்டார் வாகனப்பதிவுத்திணைக்களத்தில் சிறிய சேவையையேனும் பணம் கொடுக்காமல் செய்து கொள்ள முடியாத நிலையே காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர... [ மேலும் படிக்க ]

யாழில் கருத்தரிப்பு வீதம் குறைய குடிதண்ணீர் சிக்கலும் காரணம் -சொல்கிறார் வடக்கு ஆளுநர் !

Thursday, March 28th, 2019
யாழ்ப்பாணப் பெண்களின் கருத்தரிப்பு வீதம் குறைந்ததற்கு குடிதண்ணீர்ப்பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன். இவ்வாறு ஆளுநர் கலாநிதி சுரேன்ராகவன்... [ மேலும் படிக்க ]

மண்டிகைக் குளப்பிரதேசம் சுற்றுலாத்தளமாவது கனவா?திட்டம் அனுமதிக்கப்டவில்லை என்கிறார் பிரதேச செயலர்

Thursday, March 28th, 2019
யாழ்ப்பாணம்  சங்கானைப்பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டிகைக்குளத்தை நவீன சுற்றுலாத்தளமாக மாற்ற சங்கானைப்பிரதேச செயலகம் எடுத்த முயற்சி படு தோல்வியில் முடிந்துள்ளது. நவீன... [ மேலும் படிக்க ]

இ.போ.சபைக்கு பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, March 28th, 2019
இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இதுதொடர்பாக... [ மேலும் படிக்க ]

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு புதிய அத்தியட்சகர் நியமனம்!

Thursday, March 28th, 2019
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய அத்தியட்சகர் பதவிக்கு டப்ளியூ.ஏ.தர்மசிறி... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!

Wednesday, March 27th, 2019
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பெறுபேறுகளை பரீட்சை... [ மேலும் படிக்க ]