Monthly Archives: March 2019

பயணிகள் விமானம் கோர விபத்து – 157 பேர் பலி!

Monday, March 11th, 2019
எதியோப்பியன் விமான சேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில், 149 பயணிகள், விமானிகள் உட்பட 8 விமானப் பணியாளர்கள் என 157 பேர் உயிரிழந்ததாக எத்தியோப்பியா ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

இரத்தினக் கற்களை இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

Monday, March 11th, 2019
வெளிநாடுகளில் இருந்து இரத்தினக் கற்களை இறக்குமதி செய்து மீள் ஏற்றுமதி செய்யும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

Monday, March 11th, 2019
எதிர்வரும் 13ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை,... [ மேலும் படிக்க ]

தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? – அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களிடம் டக்ளஸ் எம்.பி.கேள்வி!

Monday, March 11th, 2019
வடக்கு மாகாணத்திலுள்ள வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபைக்குரிய ஏழு சாலைகளில் ஐந்து சாலைகளின் பணியாளர்களுக்கு அண்மையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பதவி... [ மேலும் படிக்க ]

தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? – அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களிடம் டக்ளஸ் எம்.பி.கேள்வி!

Monday, March 11th, 2019
வடக்கு மாகாணத்திலுள்ள வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபைக்குரிய ஏழு சாலைகளில் ஐந்து சாலைகளின் பணியாளர்களுக்கு அண்மையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பதவி... [ மேலும் படிக்க ]

சுயநலன்களுக்காக மக்களது நலன்கள் பறிக்கப்படுவதை ஏற்கமுடியாது- நெடுந்தீவில் ஈ.பி.டி.பியின் உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Sunday, March 10th, 2019
நெடுந்தீவு பிரதேச சபையை மீண்டும் ஆரோக்கியமான சபையாக மாற்றியமைத்து எமது மக்களின் வாழ்வியலில் புதிய மாற்றத்தை உறுவாக்கவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.ஆனாலும் இந்த... [ மேலும் படிக்க ]

திட்டங்களுக்கு சிங்களப் பெயர்கள் சிறுபான்மை மக்களுக்கு பயனில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, March 10th, 2019
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பப்போவதாக கூறிக்கொண்டு, அரசாங்கம் அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு சிங்களத்திலேயே பெயரிட்டு வருவது சிறுபான்மை இனங்களை அவமதிக்கும் செயலாகும் என்று... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது அபிநந்தனுக்கு!

Sunday, March 10th, 2019
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு, இராணுவத்தின் உயரிய விருதான பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என, தமிழக... [ மேலும் படிக்க ]

வீட்டுப் பணியாளர்களாக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு தான் எதிர்ப்பு – ஜனாதிபதி!

Sunday, March 10th, 2019
பெண்களை வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக அனுப்புவதற்கு தான் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பு தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறித்த பணிப்பெண்கள்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளைக் கடத்தும் கடல்வழி பயணப் பாதை கண்டுபிடிப்பு!

Sunday, March 10th, 2019
ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் ஊடாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதைப்பொருளைக் கடத்தும் கடல்வழி பயணப்பாதை கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர... [ மேலும் படிக்க ]