Monthly Archives: March 2019

2019 உலகக் கிண்ணம்: வெல்லும் அணிகள் தொடர்பில் சங்கா!

Wednesday, March 13th, 2019
இம்முறை உலகக் கிண்ணத்தினை வெற்றி கொள்ளும் அணியாக இந்தியா அல்லது இங்கிலாந்து என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். கல்ப் செய்திப்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேலணையில் பொலிஸ் காவலரண் வேண்டும் – பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி கோரிக்கை!

Tuesday, March 12th, 2019
வேலணைப் பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அராலி சந்தி மற்றும் வங்களாவடி பகுதியில் பொலிஸ் காவலரண்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, வேலணை பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

500 கோடி பெறுமதியான வைரத்தை பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பத் தீர்மானம்!

Tuesday, March 12th, 2019
500 கோடி ரூபா பெறுமதியான வைரத்தை மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கென தனியான பஸ் சேவை விரைவில் ஆரம்பம்!

Tuesday, March 12th, 2019
பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் 2 வாரங்களில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

Tuesday, March 12th, 2019
நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்தவகையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 2,52,033 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை... [ மேலும் படிக்க ]

அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் நாளை!

Tuesday, March 12th, 2019
அதிபர் - ஆசிரியர் சேவையில் காணப்படுகின்ற சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சேவை சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட உள்ளன. இதேவேளை நாட்டின்... [ மேலும் படிக்க ]

எதியோப்பிய விமான விபத்து – கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு!

Tuesday, March 12th, 2019
கடந்த ஞாயிற்றுக்கிழமை எதியோப்பியாவில் விபத்திற்குள்ளான போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதியோப்பியா தலைநகர் அடிஸ்... [ மேலும் படிக்க ]

54 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

Tuesday, March 12th, 2019
பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் குறித்த இடமாற்றத்திற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அனுமதி... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைகேடுகள் – முறையிட Whatsapp இலக்கம் அறிமுகம்!

Tuesday, March 12th, 2019
தேர்தல் காலங்களில் இடம்பெறும் முறைகேடுகளை கருத்தில் கொண்டு, அவற்றினை தடுக்கும் விதமாக வாட்ஸ்ஆப் இலக்கம் ஒன்றினை இந்தியா தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், தேர்தல்... [ மேலும் படிக்க ]

மராமத்து குழு அனுமதி கொடுத்தும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படுவதில் தாமதம் – சபையில் ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் இரா.செல்வவடிவேல்!

Tuesday, March 12th, 2019
யாழ்.மாநகரசபையின் மராமத்துக் குழுவினரது செயற்பாடுகள் கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு ஒப்பீட்டளவில்  மிக மந்தகதியில் செயற்பட்டுவருவது உண்மைதான். ஆனால் மராமத்துக்குழு தனது கடமைகளை சரியாக... [ மேலும் படிக்க ]