Monthly Archives: March 2019

மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை!

Wednesday, March 13th, 2019
மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவி கருநாணாயக்க... [ மேலும் படிக்க ]

ஆயுத விற்பனையில் இந்தியா முன்னிலையில்!

Wednesday, March 13th, 2019
சர்வதேச நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் இரண்டாவது பாரிய ஆயுத விற்பனை நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தியா இந்த... [ மேலும் படிக்க ]

கிம் ஜாங் – டிரம்ப் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம்!

Wednesday, March 13th, 2019
அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

எதியோப்பிய விமான விபத்தின் எதிரொலி – போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு அமெரிக்காவிலும் தடை!

Wednesday, March 13th, 2019
இந்தியா, சீனா, எதியோப்பியா, சவூதி அரேபியா, பிரித்தானியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான போட்டிகளில் இருந்து ஹஷிம் அம்லா விலகல்!

Wednesday, March 13th, 2019
இலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இன்று(13)... [ மேலும் படிக்க ]

அணியில் இருந்து நிரோஷன் திக்வெல்ல நீக்கம்!

Wednesday, March 13th, 2019
தென்னாபிரிக்க அணியுடன் இன்று(13) இடம்பெறவுள்ள நான்காவது ஒரு நாள் போட்டியில் நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக உபுல் தரங்க மற்றும் அஷ்விக பெர்ணான்டோ ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக... [ மேலும் படிக்க ]

பொலிஸ் சோதனை சாவடி மீது தாக்குதல் – 11 பொலிசார் உயிரிழப்பு!

Wednesday, March 13th, 2019
ஆப்கானிஸ்தானில் பொலிஸ் சோதனை சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பொலிசார் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]

மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு அதிபர்கள் ஆசிரியர்கள் கறுப்புப் பட்டி போராட்டம்!

Wednesday, March 13th, 2019
மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வடமாகாண அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று  (13) கறுப்புப் பட்டி போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர்... [ மேலும் படிக்க ]