மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவி கருநாணாயக்க... [ மேலும் படிக்க ]
சர்வதேச நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் இரண்டாவது பாரிய ஆயுத விற்பனை நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.
2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தியா இந்த... [ மேலும் படிக்க ]
அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]
இந்தியா, சீனா, எதியோப்பியா, சவூதி அரேபியா, பிரித்தானியா, சிங்கப்பூரை தொடர்ந்து அமெரிக்காவிலும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]
இலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையில் 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்கா வெற்றி பெற்ற நிலையில் இன்று(13)... [ மேலும் படிக்க ]
தென்னாபிரிக்க அணியுடன் இன்று(13) இடம்பெறவுள்ள நான்காவது ஒரு நாள் போட்டியில் நிரோஷன் திக்வெல்லவுக்கு பதிலாக உபுல் தரங்க மற்றும் அஷ்விக பெர்ணான்டோ ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக... [ மேலும் படிக்க ]
ஆப்கானிஸ்தானில் பொலிஸ் சோதனை சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பொலிசார் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில்... [ மேலும் படிக்க ]
மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து
வடமாகாண அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று
(13) கறுப்புப் பட்டி போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத்
தமிழர் ஆசிரியர்... [ மேலும் படிக்க ]