Monthly Archives: March 2019

கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, March 29th, 2019
இன்று இந்த நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் புரையோடிப் போயிருக்கின்ற நிலையில், மின்சாரப் பிரச்சினையும் தற்போது தலைதூக்கி இருக்கின்றது. இந்த நாட்டில் தற்போதைய இந்த வறட்சி நிலைமை... [ மேலும் படிக்க ]

புடவை விற்கச் சென்றவர் ஊர்காவற்துறையில் கொள்ளை!

Friday, March 29th, 2019
ஊர்காவற்துறை பகுதியில் புடவை விற்கச் சென்று வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்த இரு இந்தியர்களை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு இந்தியர்களும் கரம்பன்- நாரந்தனை... [ மேலும் படிக்க ]

அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஆளுநரிடம் வேண்டுகோள்!

Friday, March 29th, 2019
மாகாண சபையின் அதிகாரங்களை முழுமையாக்கி மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டிய வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மாகாண சபையின் அதிகாரத்தை மத்திக்குத் தாரை வார்த்துக்... [ மேலும் படிக்க ]

கடும் வெப்பம் – இலங்கையில் பற்றி எரியும் காடுகள்!

Friday, March 29th, 2019
தற்போது நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பல பகுதிகளில் உள்ள வனங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பெல்பித்திகம வனப்பகுதியில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீப்பரவலை காவல்துறையினர்,... [ மேலும் படிக்க ]

கவுதமாலாவில் கோர விபத்து – 30 பேர் பலி!

Friday, March 29th, 2019
கவுதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. வேக கட்டுப்பாட்டினை இழந்து குறித்த... [ மேலும் படிக்க ]

சன்ரைசர்சஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் போட்டி இன்று!

Friday, March 29th, 2019
இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் 8ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் சன்ரைசர்சஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இதேவேளை... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, March 29th, 2019
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் பெட்ரோபாவ்கோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை... [ மேலும் படிக்க ]

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

Friday, March 29th, 2019
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் தோற்றியிருந்த 527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பம்!

Friday, March 29th, 2019
தற்போது வெளியாகிய 2018ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு, எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரின் தொகை அதிகரிப்பு!

Friday, March 29th, 2019
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 12,084 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 5576 டெங்கு நோயாளர்களும்,... [ மேலும் படிக்க ]