O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பம்!
Friday, March 29th, 2019தற்போது வெளியாகிய 2018ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கு, எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதிவுத் தபாலில் விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பங்கள் இன்று தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
கை விரல் அடையாளம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு விளக்கம்!
இணைய பாதுகாப்பு தொடர்பான சட்ட வரைவு அமைச்சரவை அனுமதிக்கு!
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு: அதிரும் கிராம சேவகர்கள் !
|
|