Monthly Archives: March 2019

இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளர் மாற்றம்!

Friday, March 15th, 2019
தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறும் இருபது - 20 போட்டிகளுக்கு இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன் பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து – பங்களாதேஷ் மூன்றாவது டெஸ்ட் போட்டி இரத்து!

Friday, March 15th, 2019
நியூசிலாந்து அணி மற்றும் சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் நாளை(16) இடம்பெறவிருந்த போட்டிகளை இரத்து செய்ய நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனங்கள் இணைந்து... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து துப்பாக்கிச் சூடு – பங்களாதேஷ் அணி வீரர்கள் மயிரிழையில் தப்பிப்பிழைப்பு!

Friday, March 15th, 2019
நியூசிலாந்தின் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பங்களாதேஷ் அணியினரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நியூசிலாந்து... [ மேலும் படிக்க ]

குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் இடமாற்றம் இரத்து!

Friday, March 15th, 2019
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வாவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பிரதான பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கிச் சூடு – பலர் உயிரிழப்பு!

Friday, March 15th, 2019
நியூசிலாந்து, Christchurch  நகரிலுள்ள இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச்... [ மேலும் படிக்க ]

புதிதாக 28,000 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

Friday, March 15th, 2019
இலங்கையில் கடந்த ஆண்டில் புதிதாக 28,000 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் நிகழும் மரணங்களில், புற்றுநோயால்... [ மேலும் படிக்க ]

நிலப் பதிவுகளை நிறைவு செய்ய ஒரு நாள் சேவை!

Friday, March 15th, 2019
எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை ஒன்றினை அரசு முன்னெடுத்துள்ளது. அத்துடன், சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்,... [ மேலும் படிக்க ]

குளக்கரை வீதியின் புனரமைப்பு எப்போது நடைபெறும்? – ஈ.பி.டி.பியின் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சங்கீதா சபையில் கேள்வி!

Thursday, March 14th, 2019
மக்களுக்கான சேவைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுக்கொடுப்பதே ஒவ்வொரு பிரதேச சபையினதும் கடமையாகும். ஆனால்  எமது சபை பொறுப்பேற்று ஒரு... [ மேலும் படிக்க ]

வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, March 14th, 2019
கடந்த கால யுத்தம், பல்வேறு தொடர்ந்தேர்ச்சியான இயற்கை அனர்த்தப் பாதிப்புகள், இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முந்தைய காலங்களில் தேசிய அபிவிருத்திகளால் காட்டப்பட்டு வந்த... [ மேலும் படிக்க ]

ஐ.நா. வெறும் தேர்தல் கால கோசமல்ல – மாநகரசபை குழப்பம் தொடர்பில் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா விளக்கம்!

Thursday, March 14th, 2019
யுத்தத்தினாலும், மோசமான மனித உரிமை மீறல்களினாலும் பாதிக்கப்பட்ட எமது மக்கள் நம்பத்தகுந்த நீதிப்பொறிமுறை ஊடாக போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் விசாரிக்கப்பட்டு தமக்கு... [ மேலும் படிக்க ]