நிலப் பதிவுகளை நிறைவு செய்ய ஒரு நாள் சேவை!
Friday, March 15th, 2019எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை ஒன்றினை அரசு முன்னெடுத்துள்ளது.
அத்துடன், சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் விவாக சான்றிதழ் ஆகியவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
காணாமல்போனோர் சட்டத்தை மீளப்பெற வேண்டும் - இராணுவத்தை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு!
கடும் வறட்சி: நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - நீர் விநியோக மற்றும் வடிகால் அமைப்பு சபை!
ஏற்றத்தாழ்வுகளை குறைத்து அனைத்து மக்களுக்கும் சமமான நகர வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் – பிரதமர் தெர...
|
|