புதிதாக 28,000 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

Friday, March 15th, 2019

இலங்கையில் கடந்த ஆண்டில் புதிதாக 28,000 புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நிகழும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 02 ஆம் இடத்தை பிடித்துள்ளதாக, குறித்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: