Monthly Archives: March 2019

வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் செப்பனிடப்படாதிருந்த வீதிகள் பல புனரமைப்பு!

Sunday, March 17th, 2019
வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் புனரமைக்கப்படாதிருக்கும் பல வீதிகளை புனரமைக்கு முயற்சிகள் நடைபெற்றுவருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாட்ட உதவி நிர்வாக செயலாளரும் வலிகாமம்... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ‘பிரீஹிட்’!

Sunday, March 17th, 2019
கிரிக்கெட் போட்டிகளில் விதிமுறைகளை மாற்றுவதிலும், புதிய நுணுக்கங்களை புகுத்துவதிலும் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை – அவுஸ்திரேலியா இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Sunday, March 17th, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. ஒரு வார காலத்திற்குள் இடம்பெறும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, March 17th, 2019
அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்களை எதிர்வரும் வாரம் தமது வலைத்தளத்தில் வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இது சம்பந்தமாக அரசியல் கட்சிகளிடம் விளக்கம்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிக்கும்!

Sunday, March 17th, 2019
இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் , அதற்கு சமமாக உள்நாட்டு பால்மா விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என விவசாயம், கிராமப்புற விவகாரங்கள், கால்நடை... [ மேலும் படிக்க ]

30 மில்லியன் தங்கத்துடன் ஒருவர் கைது!

Sunday, March 17th, 2019
சுமார் 30 மில்லியன் பெறுமதியுடைய 4 கிலோ கிராம் தங்கத்தினை சென்னையில் இருந்து கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியை வெள்ளையடித்தது தென் ஆப்பிரிக்கா!

Sunday, March 17th, 2019
கேப்டவுனில் நடந்த 5வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. இலங்கை-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5வது ஒருநாள் போட்டி... [ மேலும் படிக்க ]

நாட்டில் கடும் வரட்சி: செயற்கை மழை பொழியவைக்க நடவடிக்கை!

Sunday, March 17th, 2019
செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். தற்போது... [ மேலும் படிக்க ]

இலங்கை – அவுஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்!

Sunday, March 17th, 2019
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள குறித்த வேலைத் திட்டம் ஒரு வார... [ மேலும் படிக்க ]

உலக வங்கி ஏழு கோடி அமெரிக்க டொலர் நிதியுதவி!

Sunday, March 17th, 2019
இலங்கையில் நான்கு மாகாணங்களில் வாழும் பத்து லட்சம் பேரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்கென உலக வங்கி இலங்கைக்கு ஏழு கோடி அமெரிக்க டொலர்களை வழங்கியிருக்கிறது.... [ மேலும் படிக்க ]