Monthly Archives: March 2019

யாழ்ப்பாணத்தில் வாழைப்பழத்தின் விலை அதிகரிப்பு!

Saturday, March 23rd, 2019
குடாநாட்டில் வாழைப்பழத்தின் விலை திடீரென அதிகரித்துச் செல்கின்றன. தற்போதைய வறட்சியான காலநிலை மற்றும் கோயில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெற்றுவரும் நிலையில் வாழைப்பழத்தின்... [ மேலும் படிக்க ]

யாழில் இருவர் பலி – வளிமண்டவியல் திணைக்களம்!

Saturday, March 23rd, 2019
நாட்டின் 9 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,... [ மேலும் படிக்க ]

மந்திகை மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

Saturday, March 23rd, 2019
மந்திகை ஆதார மருத்துவமனையில் ஆரம்ப கண் சிகிச்சைகள் தொடர்பான சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கண் சிகிச்சைப் பிரிவு பிரதி வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களுக்கும்,... [ மேலும் படிக்க ]

இந்தியன் ஓப்பனிலிருந்து சாய்னா நேவால் விலகல்!

Saturday, March 23rd, 2019
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் டெல்லியில் துவங்கவுள்ள இந்தியன் ஓப்பன் பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகியுள்ளார். சிறுது காலம் உடல்நலன்பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த... [ மேலும் படிக்க ]

மின்சார தடை தொடரும் – மின்சாரசபை!

Saturday, March 23rd, 2019
தொடர்ந்தும் மின்விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய... [ மேலும் படிக்க ]

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

Saturday, March 23rd, 2019
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

பனம்பொருள் கைப்பணி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் அனுஷியா கோரிக்கை!

Friday, March 22nd, 2019
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பனம்பொருள் கைப்பணி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

சபையின் வளங்களைக்கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய அதிகமான தேவைப்பாடுகள் செயற்படுத்தப்பட்டுள்ளன – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019
சபையின் வளங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய அதிகமான தேவைப்பாடுகள்; எமது பிரதேச மக்களின் நலன்கள் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் சபையின் ஆற்றுலுக்கு அப்பாற்பட்ட இதர... [ மேலும் படிக்க ]

உயர் மட்டம் கவனம் எடுத்திருந்தால் தமிழர்களின் பிரச்சனைகள் எப்போதோ தீர்ந்திருக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, March 22nd, 2019
மத்திய அரசியல் தலைமைத்துவங்களின் பாரபட்சங்களாலும் தமிழ்த் தலைமைகளின் சுயலாப அரசியல் மற்றும் தவறான வழிகாட்டல்களாலும், நீண்டகால யுத்தத்திற்கு முகம் கொடுத்து ஈடுசெய்யமுடியாத... [ மேலும் படிக்க ]

தொலை நோக்கில்லாமல் சுயநோக்குடனேயே திட்டங்கள் வகுக்குப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, March 22nd, 2019
நம் நாட்டில் தொலைநோக்குடனான கொள்கைகள் தொடர்ந்து பேணப்படுவதில்லை. ஒவ்வொரு அமைச்சரும் தங்களது தனிப்பட்ட முத்திரை பதிக்கும் நோக்கோடு கொள்கைகளை மாற்றுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]