மந்திகை மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
Saturday, March 23rd, 2019மந்திகை ஆதார மருத்துவமனையில் ஆரம்ப கண் சிகிச்சைகள் தொடர்பான சிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கண் சிகிச்சைப் பிரிவு பிரதி வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்களுக்கும், சனிக்கிழமைகளில் பாடசாலை மாணவர்களுக்கும் மு.ப.9.00 மணிக்கு நடைபெறும்.
மருத்துவமனை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனின் வழிகாட்டலில் யாழ்.போதனா மருத்துவமனை கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் சந்திரகுமாரது ஆலோசனையின் பிரகாரம் இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உள்ளூராட்சி மன்றங்ள் ஆணையாளர்கள் வசம்?
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நிறைவு!
தரம் ஒன்று மாணவர்களின் சீருடை வவுசர்களின் செல்லுபடியாகும் செப்டெம்பர் 30 வரை நீட்டிப்பு – கல்வி அமை...
|
|