Monthly Archives: March 2019

பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்!

Saturday, March 23rd, 2019
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய, பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் 15 பேர் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் உட்பட 18 அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு... [ மேலும் படிக்க ]

ஓய்வை அறிவித்தார் லசித் மாலிங்க!

Saturday, March 23rd, 2019
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண... [ மேலும் படிக்க ]

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி – தென் ஆப்பிரிக்க அணி வெற்றி!

Saturday, March 23rd, 2019
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில்... [ மேலும் படிக்க ]

IPL போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை!

Saturday, March 23rd, 2019
உலக நாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று(23) ஆரம்பமாகிறது. இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடிப்பு – 26 பேர் உடல் கருகி பலி!

Saturday, March 23rd, 2019
சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேருந்து வேகமாக சென்றதால் காற்றின்... [ மேலும் படிக்க ]

காதல் தொடர்பில் தெவரப்பெருமவின் வரைவிலக்கணம்!

Saturday, March 23rd, 2019
 “படிக்கும் காலத்தில் Love பண்ணுறாங்க, Love பண்ற காலத்துல திருமணம் முடிக்கிறாங்க, திருமணம் முடிக்கும் காலத்தில் விவாகரத்து பெறுகிறாங்க” இது தான் சமூக நிலைமை என பிரதியமைச்சர் பாலித... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணி தாய்மாருக்கான சுகாதார அமைச்சின் விசேட ஆலோசனை!

Saturday, March 23rd, 2019
கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. தற்பொழுது... [ மேலும் படிக்க ]

ONLINE மூலம் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பரீட்சை வெற்றி!

Saturday, March 23rd, 2019
பாடசாலை பரீட்சைகளுக்காக இம்முறை ஒன்லைன் மூலமாக நடத்தப்பட்ட உயர்தரம் மற்றும் சாதாரண தர தொழில்நுட்ப பரீட்சை வெற்றியடைந்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித... [ மேலும் படிக்க ]

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 60 பேர் உயிரிழப்பு!

Saturday, March 23rd, 2019
மேற்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றி!

Saturday, March 23rd, 2019
இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைக்கும் செயற்திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தினூடாக மவுசாகலை... [ மேலும் படிக்க ]