Monthly Archives: March 2019

கூட்டமைப்பின் ஆட்சியில் யாழ் பஸ் நிலைய கழிவறைகள் நாற்றமெடுக்கின்றது -தயாசிறி தெரிவிப்பு!

Monday, March 25th, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறு சீரமைப்பு திட்டத்தின் பிரகாரம் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர யாழப்;பாண பஸ்; தரிப்பு... [ மேலும் படிக்க ]

நுவரெலியாவில் கோர விபத்து – இருவர் பலி!

Monday, March 25th, 2019
நுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். வலப்பனை, நுவரெலியா பிரதான வீதியில் மஹா ஊவாபத்தன, பகுதியில் தனியார் பேருந்து... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கைது!

Monday, March 25th, 2019
மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வு... [ மேலும் படிக்க ]

தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டியில் இ.போ.ச. வட பிராந்தியம் சாதனை!

Monday, March 25th, 2019
இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டி (Master game)  மாத்தறையில் கடந்த 2019/03/23,24 திகதிகளில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் போக்குவரத்து சபை சார்பாக வட... [ மேலும் படிக்க ]

வடபகுதி உடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, March 23rd, 2019
தென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற விடயத்தை நான் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன்.... [ மேலும் படிக்க ]

வடக்கிற்கு பனங்காய் தெற்கிற்கு தேங்காய் – கூட்டமைப்பு வீழ்த்திய இரண்டு காய்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, March 23rd, 2019
பொறுப்பு கூறல் என்பது இந்த நாட்டின் கடமை. தேசிய நல்லிணக்கத்தை நோக்கி செல்வதாகக் கூறும் உங்களது கடமை. உங்களைக் கொண்டு இதனை இப்போதல்ல, நல்லாட்சி என்ற அரசு ஆட்சிபீடமேறிய போதே... [ மேலும் படிக்க ]

ஜெனீவா பிரேரணை எதிர்ப்பதற்கும் வரவேற்பதற்கும் எதுவுமில்லாதது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Saturday, March 23rd, 2019
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத் தொடர் முடிவுற்றுள்ள போதிலும், அது தொடர்பிலான கருத்தபிப்பிராயங்கள் இனி வரக்கூடிய தேர்தல் வரையில் இலங்கையில் தென்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கைத்தொழில் துறையை மேம்படுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Saturday, March 23rd, 2019
எமது பகுதிகளைப் பொறுத்தவரையில், சிறு கைத்தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற குறிப்பிட்ட ஒரு துறையினர் தவிர்த்து, கைத்தொழிற்துறை என்பது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே... [ மேலும் படிக்க ]

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி கைது!

Saturday, March 23rd, 2019
ஊழல் வழக்கு தொடர்பில் பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிச்சல் டெமர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலில் 2016 முதல் 2018 வரை ஜனாதிபதியாக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய... [ மேலும் படிக்க ]

27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும் – அமைச்சர் ராஜித!

Saturday, March 23rd, 2019
சில நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை... [ மேலும் படிக்க ]