Monthly Archives: February 2019

சுயநல அரசியல்வாதிகளின் பிரதேசவாதத்தால் மக்களின் அபிலாசைகள் முடக்கப்படுகின்றது – பூநகரியில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு

Saturday, February 23rd, 2019
இப் பிரதேசம் யுத்தத்திலிருந்து மீண்டாலும் தவறான அரசியல் வழி நடத்தலாலும் பிரதேசவாத அரசியல்வாதிகளின் சுயநலத்தாலும் பொருளாதாரம் மற்றும் இதர அபிவிருத்திகளில் முன்னேற்றம்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூநகரி வலைப்பாடு பிரதேச மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வு!

Saturday, February 23rd, 2019
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த மாவட்டத்தின் பூநகரி வலைப்பாடு பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

எகிப்தில் ஒரே நேரத்தில் 9 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

Saturday, February 23rd, 2019
எகிப்தில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்திய அரச சட்டவாதியான காசிம் பராகாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 பேரில் 9... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமருக்கு சியோல் அமைதி விருது!

Saturday, February 23rd, 2019
தென் கொரியாவின் உயரிய விருதான சியோல் அமைதி விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவினதும், உலகத்தினதும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய... [ மேலும் படிக்க ]

‘ஸ்பேஸ் எக்ஸ் பெலகன் 9’ ஓடம் நிலவை நோக்கி பயணம்!

Saturday, February 23rd, 2019
இஸ்ரேலிய தயாரிப்பான 'ஸ்பேஸ் எக்ஸ் பெலகன் 9' ரக விண்வெளி ஓடம் ஒன்று புளோரிடா ஏவுகணை தளத்தில் இருந்து நிலவை நோக்கி ஏவப்பட்டுள்ளது. இந்த விண்கலம் திட்டமிட்ட முறையில், நிலவின் தரையை... [ மேலும் படிக்க ]

உமா ஓய திட்டத்தை ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு பணிப்புரை – ஜனாதிபதி!

Saturday, February 23rd, 2019
உமா ஓய பல்நோக்குத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். உமா ஓய... [ மேலும் படிக்க ]

மரண தண்டனைக்கு சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் எதிர்ப்பு!

Saturday, February 23rd, 2019
நாட்டில் மரண தண்டனை மீள அமுலாக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை மீண்டும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. அதன் பொதுசெயலாளர் குமி நைடோ இதுதொடர்பில் ஜனாதிபதிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

படைப்புழு தாக்கத்திற்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி!

Saturday, February 23rd, 2019
சேனா படைப்புழுக்களின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான சோள பயிர் செய்கையாளர்களுக்கான நட்டஈடு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளது. விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை... [ மேலும் படிக்க ]

ஐ.நா பாதுகாப்புச் சபை ஊடாக இலங்கை விவகாரம் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!

Saturday, February 23rd, 2019
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஊடாக இலங்கை விவகாரம் கையாளப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும்,... [ மேலும் படிக்க ]

பேருந்தும் லொரியும் மோதி கோர விபத்து – 19 பேர் உயிரிழப்பு!

Saturday, February 23rd, 2019
தான்சானியாவில் சிறிய பேருந்தும் லொரியும் மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டுண்டுமா பகுதி அருகே சிறிய பேருந்து சென்றபோது... [ மேலும் படிக்க ]