Monthly Archives: February 2019

தரம் குறைந்த உந்துருளித் தலைக்கவசம் இறக்குமதி செய்யத் தடை!

Wednesday, February 13th, 2019
தரம்குறைந்த உந்துருளித் தலைக் கவசங்களை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். உந்துருளி விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள்... [ மேலும் படிக்க ]

சென்சோ இயந்திரத்துக்கு கட்டாய அனுமதிப் பத்திரம்!

Wednesday, February 13th, 2019
மரம் வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சென்சோ இயந்திரத்துக்கு அனுமதிப் பத்திரம் பெறுவதை கட்டாயமாக்கும் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மார்ச் மாதம்... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களைக் குறைக்க பொலிஸாருக்கு மென்பொருள்!

Wednesday, February 13th, 2019
வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக பொலிஸாருக்குப் புதிய மென்பொருள் ஒன்று பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துப் பகுதிகளை இனங்காணல், சமிக்ஞை விளக்கின்... [ மேலும் படிக்க ]

கல்வியியற் கல்லூரிக்குப் பதிவு செய்ய பதிவுத் தபால் கட்டாயம்!

Wednesday, February 13th, 2019
தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பப் பதிவுகள் இணையத்தளம் மூலமாக மேற்கொள்ளப்படுவது கட்டாயம் இல்லை. ஆனால் பதிவுத் தபாலில் அனுப்புவது கட்டாயமானது என்று... [ மேலும் படிக்க ]

வடக்கில் 44 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு!

Wednesday, February 13th, 2019
வடக்கு மாகாணத்தில் சுமார் 44 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்... [ மேலும் படிக்க ]

புதிய நியமனங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை – மருத்துவ பீட மாணவ, பெற்றோர் சங்கம் சாடல்!

Wednesday, February 13th, 2019
சுகாதார அமைச்சால் வழங்கப்படவுள்ள வைத்திய சேவைக்கான புதிய நியமனங்கள் சட்டத்துக்கு புறம்பானவை என்பதால் வைத்தியசேவைக்கான புதிய நியமனங்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பை... [ மேலும் படிக்க ]

மக்கள் சேவைகளுக்காக உயிர் தியாகங்களை செய்தவர்கள் நாங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, February 12th, 2019
தமிழ் மக்களது அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினைகளானாலும் சரி  அபிவிருத்திக்களானாலும் சரி நிரந்தர தீர்வு காணப்படவேண்டுமானால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல்... [ மேலும் படிக்க ]

கஞ்சா செடியைப் பூங்கன்று என்று நினைத்தேன் – நாவற்குழியில் கைதானவர் வாக்குமூலம்!

Tuesday, February 12th, 2019
நாவற்குழியில் கட்டடம் அமைக்கும் இடத்தில் கஞ்சா செடி வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவர் ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு... [ மேலும் படிக்க ]

மகள் படுகொலை – தந்தைக்கு தூக்கு!

Tuesday, February 12th, 2019
சித்திரவதைக்கு உள்ளாக்கி மகளைக் கொலை செய்த தந்தைக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் நேற்று தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மூன்றரை வயதான தனது மகளை சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை... [ மேலும் படிக்க ]

சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும் – ஈவினை தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, February 12th, 2019
சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மக்கள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும். துரதிஸ்டவசமாக கடந்தகால தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களை சரியாக வழிநடத்தத் தவறியதன் காரணமாகவே எமது... [ மேலும் படிக்க ]