Monthly Archives: February 2019

விவசாயத் துறையை நவீனமயப்படுத்த பல மில்லியன் நிதி ஒதுக்கீடு!

Tuesday, February 19th, 2019
விவசாயத் துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்துக்கு 12,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் ஊடாக விவசாயிகளின் உற்பத்திகளை கொள்வனவு செய்யும்... [ மேலும் படிக்க ]

கீரிமலை கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பு!

Tuesday, February 19th, 2019
கீரிமலை கடற்கரையில் மிதந்துவந்த சடலம் ஒன்றினை அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவல் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எனினும்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் உடனான போட்டிகளில் இந்திய அணி விளையாட மாட்டாது!

Tuesday, February 19th, 2019
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக உலக கிண்ண தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியினை இந்திய அணி தவிர்க்க வேண்டும் என சிசிஐ அமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தை... [ மேலும் படிக்க ]

புல்வாமா தாக்குதல் எதிரொலி – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கான அனுசரணை நிறுத்தம்!

Tuesday, February 19th, 2019
புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்பான்சர் நிதியுதவியை நிறுத்தப் போவதாக,... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்கள் விசேட பரிசோதனைக்கு!

Tuesday, February 19th, 2019
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தரமற்ற வகையில் தேங்காய் எண்ணெய்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய பிடியாணை!

Tuesday, February 19th, 2019
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனை கைது செய்யுமாறு அந்நாட்டு நீதிமன்றினால் பிடியாணை... [ மேலும் படிக்க ]

பந்துவீச்சில் தவறில்லை – நீரூபித்தார் தனஞ்சய!

Tuesday, February 19th, 2019
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு சோதனையில் சரியான முறையில் பந்து வீசுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான... [ மேலும் படிக்க ]

வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகள் மார்ச் முதல் ஆரம்பம்!

Tuesday, February 19th, 2019
இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணிகளை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்க தயாராகி வருவதாகவும் இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட உள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் இறந்த அனைவரும் ஒரே இடத்தில் நினைவு கூரப்பட வேண்டும் – சுயேட்சைக்குழுவின் முன்மொழிவை தூக்கி எறிந்தது வல்வெட்டித்துறை நகரசபை!

Monday, February 18th, 2019
குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு தீருவில் பகுதியிலும் ஏனைய போராளிகள் பொதுமக்களை நினைவு கூர வல்வெட்டித்துறை நகரத்திலும் நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் – இந்தியவீரர்கள் நால்வர் பலி!

Monday, February 18th, 2019
காஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தணியும் முன்பே இன்றும் மீண்டும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 4 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]