பந்துவீச்சில் தவறில்லை – நீரூபித்தார் தனஞ்சய!
Tuesday, February 19th, 2019இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய பந்து வீச்சு சோதனையில் சரியான முறையில் பந்து வீசுவதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
போட்டி நிர்ணயம்: இலங்கை முன்னாள் வீரர்கள் இருவர் தொடர்பு!
IPL போட்டி ஒத்திவைப்பு!
இந்திய அணி படுதோல்வி – 6 ஆவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தை சுவிகரித்தது அவுஸ்திரேலியா அணி !
|
|