Monthly Archives: January 2019

புதிய ஆண்டுக்கான பாதீடு பெப்ரவரி 5ம் திகதி நாடாளுமன்றத்தில்!

Thursday, January 3rd, 2019
இந்த ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தை பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதென அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

வாள் வெட்டும், கல்வியில் பின்னடைவும் எமது அடையாளமல்ல – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 3rd, 2019
யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களை வாள்வெட்டுக் குழுவினராகவும், வன்முறையாளர்களாகவும் அடையாளப்படுத்தும் சதி நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

இலங்கை வடபிராந்திய போக்குவரத்து ஊழியர் சங்கம் நாளை பணிப்புறக்கணிப்பு!

Thursday, January 3rd, 2019
இலங்கை வடபிராந்திய போக்குவரத்து சபையின் ஏழு தொழிற்சங்கங்களும் இணைந்து, அதிகாரிகளால் தாம் எதிர்கொள்ளும் திட்டமிட்ட பழிவாங்கல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளை நிறுத்தக் கோரி... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்றுக்கான கல்வி நடவடிக்கைகள் 17 ஆம் திகதி ஆரம்பம்!

Thursday, January 3rd, 2019
அரச பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர்களுக்கு முறையாக வகுப்புக்களை ஆரம்பிக்கும் நடவடிக்கையை... [ மேலும் படிக்க ]

பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு!

Thursday, January 3rd, 2019
கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் ஆயிரத்து 64 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில், 191 டி56 ரக துப்பாக்கிகளும், 90... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகமானவர்களுக்கு இரட்டை குடியுரிமை உண்டு – நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி!

Thursday, January 3rd, 2019
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிக உறுப்பினர்கள் இரட்டைப் குடியுரிமை கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு இரட்டைப்... [ மேலும் படிக்க ]

யாழ். நீதிமன்ற நீதவானாக போல் பதவியேற்பு!

Thursday, January 3rd, 2019
நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்;ப்பாணம் நீதிமன்ற நீதவானாக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் அவர் உறுதி... [ மேலும் படிக்க ]

பிரேசில் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ பதவியேற்பு!

Thursday, January 3rd, 2019
பிரேசில் நாட்டில் பலத்த பாதுகாப்புடன் புதிய ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரா பதவியேற்றார். கடந்த ஒக்டோபர் மாதம் பிரேசிலில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான பொதுத்தேர்தலில் முன்னாள் இராணுவ... [ மேலும் படிக்க ]

2018 ஆம் ஆண்டில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 95,797 பேர் கைது!

Thursday, January 3rd, 2019
கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு சுற்றிவளைப்புகளின் போது 95,797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தில் மாத்திரம் 736 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

மனித இனத்தை சிலந்திகளால் இல்லாதொழிக்க முடியும் – அதிர்ச்சி தகவல் வெளியானது!

Thursday, January 3rd, 2019
உலகில் உள்ள மொத்த சிலந்திகளின் கூட்டமும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுத்தால் வெறும் 12 மாதத்திற்குள் மனித இனத்தையே அவைகளால் தின்று தீர்க்க முடியும் என்ற அதிர்ச்சி தகவல்... [ மேலும் படிக்க ]