பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு!

Thursday, January 3rd, 2019

கடந்த வருடம் ஜனவரி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதிலும் ஆயிரத்து 64 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில், 191 டி56 ரக துப்பாக்கிகளும், 90 கைத்துப்பாக்கிகளும், 12 தோட்டாக்கள் நிரப்பும் 55 துப்பாக்கிகளும், 34 விசேட வகை நாட்டுத் துப்பாக்கிகளும், 632 பல நாட்டுத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 865 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts:


முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!
புலம்பெயர் வெளிநாட்டு தொழில்களுக்காக சென்றவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியது - தொழில் ம...
அரச வங்கிக் கடன்களை அறவிடுவதற்கு எவருக்கும் எந்த பாரபட்சமும் காட்டப்படாது - நிதி இராஜாங்க அமைச்சர் ர...