Monthly Archives: January 2019

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தொகையை 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா? – அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களிடம் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Thursday, January 10th, 2019
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகையை ரூபா 25 ஆயிரமாக அதிகரிப்பதற்கு வழிவகை செய்யப்படுமா என பொது நிர்வாக மற்றும் அனர்த்த... [ மேலும் படிக்க ]

விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்றும் நாளையும்!

Thursday, January 10th, 2019
நாட்டின் பல பிரதேசங்களில் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று இன்றும்(10) நாளையும்(11) முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. மேல் மாகாணம், யாழ்ப்பாணம் மற்றும்... [ மேலும் படிக்க ]

வடகொரிய தலைவர் தொடருந்தில் சீனாவுக்கு பயணம்!

Thursday, January 10th, 2019
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு திடீர் விஜயம் செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தூதரக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் சிறப்பான பங்களிப்பை வடகொரியாவுக்கு, சீனா... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு!

Thursday, January 10th, 2019
விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்றைய தினம் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 57 டொலர்கள்... [ மேலும் படிக்க ]

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்!

Thursday, January 10th, 2019
சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் பதிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறுவர்நேய மற்றும் சிறுவர்... [ மேலும் படிக்க ]

ரெஜினோல்ட் குரேயிற்கு புதிய பதவி!

Thursday, January 10th, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவராக முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே... [ மேலும் படிக்க ]

பால்மா இறக்குமதியை நிறுத்த பால்மா கம்பனிகள் தீர்மானம்!

Thursday, January 10th, 2019
இலங்கையின் பல முன்னணி பால்மா இறக்குமதியாளர்கள் இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு கூட்டாகத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கம்பனிகளுக்கு மாதாந்தம் 3 - 4 கோடி ரூபா... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை நாட்டில் 1299 மரண தண்டனை கைதிகள்!

Thursday, January 10th, 2019
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை உறுதியாக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு மேன்முறையீடு செய்துள்ள 1299 கைதிகள் நாட்டின் சிறைச்சாலைகளில் இருப்பதாக நீதி... [ மேலும் படிக்க ]

உழுந்திற்கான வரி அதிகரிப்பு!

Thursday, January 10th, 2019
இறக்குமதி செய்யப்படும் உழுந்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உழுந்திற்கு விதிக்கப்பட்டிருந்த 125 ரூபா வரி, 200 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகனங்கள் மீது காபன்வரி அறவீடு!

Thursday, January 10th, 2019
ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மோட்டார் வாகனங்கள் மீது காபன் வரி அறவிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]