கனடாவின் ஒட்டாவ பகுதியில் பேருந்து ஒன்று போக்குவரத்து தரப்பிடத்தின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார்... [ மேலும் படிக்க ]
நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட... [ மேலும் படிக்க ]
நாட்டில் எவ்வித தொழிலிலும் ஈடுபடாது 1465 பேர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பணத்தைக் கொண்டு கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு... [ மேலும் படிக்க ]
கண்டியிலுள்ள பிரபல மகளிர் பாடசாலை அதிபரின் தாக்குதலில் காயமடைந்த உயர்தர மாணவி ஒருவர் நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி தனது நண்பியுடன் பேஸ்புக்... [ மேலும் படிக்க ]
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக... [ மேலும் படிக்க ]
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜேகப் மார்டின் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்திய அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளிலும், 138 முதல்தர போட்டிகளிலும்... [ மேலும் படிக்க ]
வட மாகாணத்திலுள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் பாலச்சந்தர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், Rohit Sharma, Shikhar Dhawan, Ambati Rayudu, MS Dhoni,... [ மேலும் படிக்க ]
ஜனவரி மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“போதைப்பொருள் ஒழிப்பை மாணவர்களின் மூலம்... [ மேலும் படிக்க ]
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதற்கு முன்தினமான எதிர்வரும் 14ஆம் திகதி வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]