Monthly Archives: January 2019

பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Monday, January 21st, 2019
பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று(21) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக மருத்துவ நிபுணர் என்ற பெயரில் புதிய பதவியொன்றை ஏற்படுத்தி பொது சுகாதார... [ மேலும் படிக்க ]

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் ஆரம்பம்!

Monday, January 21st, 2019
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் இன்று(21) ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் தேர்தலை இரண்டு வாரங்கள் ஒத்திவைக்க ஐசிசி இணக்கம்!

Monday, January 21st, 2019
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கும் தீரர்மானத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணக்கம் தெரிவித்துள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் ஹரீன்... [ மேலும் படிக்க ]

வடக்கில் காணிகள் விடுவிப்பு!

Monday, January 21st, 2019
வடக்கில் ஆயிரத்து 201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பில்லாத வகையில் இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நியாயமான தீர்வைப் பெற்றுத் தாருங்கள் – யாழ் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Monday, January 21st, 2019
சேவையை மேற்கொள்வதில் ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கும் இடர்பாடுகளுக்கும் தீர்வைப் பெற்றுத்தருமாறு யாழ் மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட விஷேட பொதுக்கூட்டம் ஆரம்பம்!

Sunday, January 20th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட கூட்டம் இன்று (20) கட்சியின் தலைமை அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நடைபெற்றது மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முகவுத்தரத் தேர் பவளக்கால் நாட்டுவிழா – டக்ளஸ் எம்.பி பங்கேற்று சிறப்பிப்பு!

Sunday, January 20th, 2019
மாவிட்டபுரம் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகவுத்தரத் தேர் பவளக்கால் விழா இன்றையதினம் (20) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது மிகப்பிரமாண்டமான முறையில்... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து ஆள்மாறாட்ட மோசடிக்கு முயற்சி- மத்திய வங்கி எச்சரிக்கை!

Sunday, January 20th, 2019
இலங்கையின் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து ஃபிஷிங் (கடவுச் சொற்கள், கடனட்டை இலக்கங்கள், போன்ற தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துமாறு தனியாட்களை தூண்டிச் செயலாற்றுவிப்பதற்கான... [ மேலும் படிக்க ]

இன்று மின்சாரம் தடைப்படும்!

Sunday, January 20th, 2019
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 5 மணி வரை யாழ்.... [ மேலும் படிக்க ]

5 வருடங்கள் வரை காத்திருப்பு – மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் மானியம் வழங்கக் கோரிக்கை!

Sunday, January 20th, 2019
வடமாகாணத்திலுள்ள மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் தமது பயிர்ச் செய்கையின் முழுமையான பயனைப் பெறுவதற்கு 5 வருடங்கள் காத்திருக்கவேண்டியுள்ளதால் ஏனைய பயிர்ச்செய்கைக்கு வழங்கும்... [ மேலும் படிக்க ]