செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட விஷேட பொதுக்கூட்டம் ஆரம்பம்!

Sunday, January 20th, 2019

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட கூட்டம் இன்று (20) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இந்த விஷேட கூட்டம் இன்றையதினம் பிற்பகல் 3 மணியிளவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இதில் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் கட்சியின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் தொடர்பாகவும் ஆராயப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG_20190120_153522

IMG_20190120_153558

IMG_20190120_153549

IMG_20190120_153615


Related posts:


சமகாலத்தை நன்கு விளங்கிக் கொண்டதன் அடிப்படையில் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை  ஆதரிக்கின்றோம் - வே...
இனவாதக் குரலுக்கு எடுபட்டுப் போனால் 'திகன" பகுதியில் ஏற்பட்ட கதிக்கே முழு நாட்டுக்கும் ஏற்படும்...
ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் திடீர் வீழ்ச்சி - பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உர...