Monthly Archives: January 2019

இரு வாரங்களில் பால்மாவுக்கு விலைச் சூத்திரம்!

Thursday, January 24th, 2019
எதிர்வரும் 02 வாரங்களில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்காக விலைச் சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை... [ மேலும் படிக்க ]

வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளி தெரிவில் மூன்று நிபந்தனைகள் கடைப்பிடிப்பு!

Thursday, January 24th, 2019
யாழில் இம்முறை முதல் கட்டமாக கிடைத்த ஆயிரத்து 500 வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவில் மூன்று முக்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களை மட்டுமே உள்வாங்குமாறு பணிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச்... [ மேலும் படிக்க ]

நல்லூர் வீதிகள், பொது இடங்களில் குப்பை போட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

Thursday, January 24th, 2019
நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் பொது இடங்களிலும் வீதிகளிலும் குப்பைகளை கொட்டுவோரை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குப்பைகளைக் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மதுபான நிலையங்களின் அனுமதியை நிறுத்த வேண்டும் – சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு!

Thursday, January 24th, 2019
போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என்று அறிவித்திருக்கும் மைத்திரிபால சிறிசேன மதுபான விற்பனை நிலையங்களுக்குப் புதிதாக அனுமதி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று சமூக நீதிக்கான வெகுஜன... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது :  கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இடம் பெற்றிருந்த விசாரணைக்கு என்ன நடந்தது எனக் கேட்க... [ மேலும் படிக்க ]

பதவி வெற்றிடங்கள் தொடர்பில் சமுர்த்தித் திணைக்களம் போலி நடவடிக்கை!

Wednesday, January 23rd, 2019
சமுர்த்தித் திணைக்களத்திலுள்ள சிற்றூழியர் மற்றும் வாகனச் சாரதி வெற்றிடங்கள் அனைத்தும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன என்று சமுர்த்தித் திணைக்களம் தெரிவித்துள்ளபோதும் வடக்கு... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் கடத்தல்காரர்களின் விபரங்கள் காணாமல் போனதா? காணாமல் ஆக்கப்பட்டதா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, January 23rd, 2019
கடந்த 21ஆம் திகதி முல்லைத்தீவு, முள்ளியவளையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்  மிகவும் பாரதூரமானதொரு விடயம் ஒன்றைக் கூறியிருந்தார். அதாவது, போதைப் பொருள் கடத்தலில்... [ மேலும் படிக்க ]

நாய்களால் ஏற்படும் பாதிப்புக் குறித்து அறிக்கையிடுமாறு நீதிவான் உத்தரவு!

Wednesday, January 23rd, 2019
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் திண்மக் கழிவுகள் கொட்டும் இடத்தை அண்மித்த பகுதியில் நாய்களால் ஏற்படும் பாதிப்புக் குறித்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் விவகாரம் தேசிய பிரச்சினையாகிவிட்டது : எதிர்கொள்ள நாட்டு மக்கள் தயாராக வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019
போதைப் பொருள் ஒழிப்பு வாரமென இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கடந்த திங்கட்கிழமை இதன் ஆரம்ப வைபவம் முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில்... [ மேலும் படிக்க ]

வடக்கு வெள்ளத்தின் நஷ்ட ஈடுகள் வார்த்தை ஜாலங்களாக இருக்காது பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, January 23rd, 2019
கடந்த வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும்  பாதிப்பிற்கு உட்பட்ட மக்களுக்கான நட்டஈட்டுத் தொகைகள் இன்னமும் உரிய முறையில் கிடைக்காத... [ மேலும் படிக்க ]