Monthly Archives: December 2018

பாணால் வன்முறை வெடிப்பு – சூடானில் 19 பேர் பலி!

Friday, December 28th, 2018
சூடானில் பாணின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சூடான் நாட்டில் பாண் உற்பத்திக்கான... [ மேலும் படிக்க ]

கட்டணத்தை குறைக்காத பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Friday, December 28th, 2018
பேருந்து பயணக்கட்டணங்கள் குறைக்காத பேருந்துகள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

ஆஸி. ஓபன்: பெடரர், நடால் நம்பிக்கை!

Friday, December 28th, 2018
ஆஸி.ஓபன் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர், ரபேல் நடால் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலகின் மூன்றாம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான... [ மேலும் படிக்க ]

இலங்கை – நியூஸிலாந்து அணி – இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு!

Friday, December 28th, 2018
இலங்கை - நியூஸிலாந்து அணிக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ம் நாள் இன்று நிறைவு பெற்றுள்ளது. 660 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படாததால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு !

Friday, December 28th, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மக்களதும் பிரதேசத்தினதும் நலன்களை முன்னிறுத்தாது  கொண்டுவரப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அறிக்கை ஒன்றை கையளித்துள்ளது ஐ.சி.சி!

Friday, December 28th, 2018
சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் ஒழிப்பு பிரிவு, விளையாட்டுத்துறை அமைச்சருக்கு அறிக்கையொன்றை கையளித்துள்ளது. டுபாயில் இடம்பெற்ற காலந்துரையாடலொன்றின் பின்னர் இந்த அறிக்கை... [ மேலும் படிக்க ]

வாகன விபத்து – ஐஸ்லாந்தில் நான்கு பேர் பலி!

Friday, December 28th, 2018
ஐஸ்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நான்கு பேர் பலியாகினர். பலியானவர்களில் 3 பிரித்தானிய பிரஜைகள் அடங்குவதாக ஐஸ்லாந்து காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில்... [ மேலும் படிக்க ]

காவற்துறைமா அதிபரின் முக்கிய நடவடிக்கை!

Friday, December 28th, 2018
தொடர்ந்தும் பல வருடங்களாக ஒரே பதவியை வகிக்கும் காவற்துறையினர் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக ஒரே பதவி நிலையை... [ மேலும் படிக்க ]

வடபகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை!

Friday, December 28th, 2018
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளை இறைக்க கடற்படையினர் முன்வந்துள்ளார்கள். தொண்டமானாறு, மாங்குளம், கொட்டடி போன்ற பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

சிவனொளிபாதமலையில் கற்சரிவு – மூன்று யாத்திரிகள் காயம்!

Friday, December 28th, 2018
சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற யாத்திரிகள் மீது நேற்று(27) மாலை கற்கள் புரண்டதனால், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]