கட்டணத்தை குறைக்காத பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Friday, December 28th, 2018பேருந்து பயணக்கட்டணங்கள் குறைக்காத பேருந்துகள் தொடர்பில் இதுவரை 23 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மேல் மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 26ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் புதிய பேருந்து பயணக்கட்டணங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , தொடர்ந்தும் பழைய விலைக்கே கட்டணங்களை அறவிடும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் துசித குலரத்த தெரிவித்துள்ளார்.
பழைய விலைக்கு பேருந்து கட்டணங்களை அறவிடும் பேருந்துகள் தொடர்பில் 0112 860 860 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய ரயில்!
சுபீட்சத்தின் நோக்குக்காக அரசுடன் ஒன்றிணையுங்கள் - அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !
இந்தியா, சீனாவுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
|
|
இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜா...
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து யாழில் இருந்து இந்தியாவிற்கு படகில் சென்று பேச தீர்மா...
மக்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பான பணிகளை நீண்டகாலத்திற்கு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்த வே...