Monthly Archives: November 2018

மின்னலின் தாக்கம் அதிகரிக்கும் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை!

Thursday, November 29th, 2018
நாட்டின் தற்போதைய காலநிலை அறிவுறுத்தலின்படி மின்னல் தாக்கம் அதிகமாக ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதனால் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு சகல பிரதேச செயலாளர்கள் மற்றும் அனர்த்த... [ மேலும் படிக்க ]

சம்பளம் தொடர்பில் மீளாய்வு – ஜனாதிபதியிடம் அறிக்கை!

Thursday, November 29th, 2018
அரச துறையினரின் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால... [ மேலும் படிக்க ]

மிதாலி விவகாரம்: அதிருப்தியில்  கிரிக்கெட் ஜாம்பவான்!

Thursday, November 29th, 2018
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், உலகக்கோப்பை டி20 போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது... [ மேலும் படிக்க ]

ஐபோன்களின் விலை அதிகரிக்கும்!

Thursday, November 29th, 2018
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் வைத்து வடிவமைத்தாலும் அனேகமானவற்றினை சீனாவில் வைத்தே அசெம்பிள் செய்கின்றது. இதற்கு குறைந்த செலவில் அசெம்பிள் செய்யக்கூடியதாக... [ மேலும் படிக்க ]

Wi-Fi வலையமைப்பை விட வேகமாக இயங்கும் மொபைல் வலையமைப்பு!

Thursday, November 29th, 2018
தற்போது காணப்படும் வலையமைப்பு தொழில்நுட்பத்தில் வேகம் கூடியதாக Wi-Fi வலையமைப்பு இருக்கின்றது. வயர்லெஸ் முறையில் குறுகிய தூரத்திற்கு மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இவ் வலையமைப்பு... [ மேலும் படிக்க ]

‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது – இந்திய வெளியுறவு அமைச்சர்.!

Thursday, November 29th, 2018
பாகிஸ்தானில் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று(28) அறிவித்துள்ளார். ‘சார்க்’ என்று சுருக்கமாக... [ மேலும் படிக்க ]

உடற்தகுதி பெறாத வீரர்கள் தேசிய கிரிக்கெட் அணியில் இணைக்கப்படார்!

Thursday, November 29th, 2018
பூரண உடற்தகுதி பெறாத வீரர்கள் இனி தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் இலங்கை கிரிக்கெட் அணித் தேர்வாளர்கள் குழுவின் தலைவர் அசந்த டி மெல்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச அபிவிருத்திக்காக 50 இலட்சம் நிதி ஒதுக்கீடு – தவிசாளர் கரணாகரகுருமூர்த்தி!

Thursday, November 29th, 2018
வேலணை பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் சபையினரால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுரமூர்த்தி தெரிவித்துள்ளார். வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

அரியாலை பகுதி  மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் நேரில் சென்று ஆராய்வு!

Thursday, November 29th, 2018
அரியாலை நாவலடி அம்மன் வீதி மக்கள் தாம் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியாலை நாவலடி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது!

Thursday, November 29th, 2018
இன்று காலை 10.30 அளவில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பிரதமர் செயலாளரின் நிதி உரிமையை சவாலுக்கு உற்படுத்தும் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]