Monthly Archives: September 2018

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் சங்கானைப் பிரதேசத்தில் துரிதகதி!

Tuesday, September 25th, 2018
சங்கானை பிரதேசத்தில் அடுத்து வரும் மழைக்காலங்களைக் கருத்தில்கொண்டு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலிகாமம் மேற்கு பிரதேச சபையினர், சங்கானை... [ மேலும் படிக்க ]

ஓமந்தை புகையிரத  –  சுவீடன் கொண்டு செல்லப்படும் சிறுமி!

Tuesday, September 25th, 2018
ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புகையிரதம் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுமியை மேலதிக சிகிச்சைக்காக சுவீடன் நாட்டு மருத்துவர் குழுவிசேட உலங்குவானூர்தி மூலம் வவுனியா... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு குதிரைகளின் பாதுகாக்க அக்கறை செலுத்த வேண்டும் – மக்கள் கோரிக்கை!

Tuesday, September 25th, 2018
நெடுந்தீவில் உள்ள குதிரைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை எவரும் மேற்கொள்ளாது அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டள்ளனர். தற்போது நெடுந்தீவில் கடும் வறட்சி காரணமாக... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக் கடற்கரையில் தூய்மைப்படுத்தல் நிகழ்வு!

Tuesday, September 25th, 2018
பன்னாட்டு கடற்கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரம் ஆகியவற்றை முன்னிட்டு நெடுந்தீவுக் கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டது. நெடுந்தீவு... [ மேலும் படிக்க ]

வடக்கில் 340 மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!

Tuesday, September 25th, 2018
வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள 120 மருத்துவமனைகளில் 340 மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை உள்ளதாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தின் 120... [ மேலும் படிக்க ]

கிராமிய மருத்துவமனைகளில் உரிய தாள்களில் எழுதி மாத்திரைகளைத் தரவும்!

Tuesday, September 25th, 2018
கிராமிய மருத்துவமனைகளில் மருந்துகள் சுற்றிக்  கொடுக்கப்படும் கடதாசிகள் உரிய முறையில் இல்லை. ஏற்கனவே எழுதப்பட்ட குறிப்புப் புத்தகங்களின் தாள்களிலும் இதுபோன்ற ஒழுங்கற்ற... [ மேலும் படிக்க ]

பழைய பாலம் அகற்றி சீராக்கம்!

Tuesday, September 25th, 2018
ஏ9 வீதியில் கைதடியில் அமைக்கப்பட்ட புதிய பாலம் மக்கள் பாவனைக்குத் திறந்து விடப்பட்டதையடுத்து அங்கிருந்த இரும்புப்பாலம் அகற்றப்பட்டு நிலம் வெள்ளம் வழிந்தோடக்கூடியதாக... [ மேலும் படிக்க ]

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தொடர் குருநகர் பாடும்மீன் கழகம் இறுதிக்குச் சென்றது!

Tuesday, September 25th, 2018
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் இரண்டாம் பிரிவு அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் குருநகர் பாடும்மீன் அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது. அனுராதபுரம்... [ மேலும் படிக்க ]

அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அலைபேசி உரையாடல்கள்!

Tuesday, September 25th, 2018
அரச தலைவரைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரது எனக் கூறப்படும் அலைபேசி உரையாடல்கள் அரச... [ மேலும் படிக்க ]

மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 இலட்சம் பேர் உயிரிழப்பு – உலக சுகாதார நிறுவனம் !

Tuesday, September 25th, 2018
மது குடிப்பதால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் உயிரிழக்கும் சூழல் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் ஓர் அறிக்கை... [ மேலும் படிக்க ]