Monthly Archives: September 2018

தமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு – இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, September 27th, 2018
தமிழரின் மாற்றுக் கருத்துக்கு இந்திய அரசு மதிப்பளித்தது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் மேற்கொண்ட இந்திய விஜயம்... [ மேலும் படிக்க ]

வீதியோரங்களில் திரியும் கால்நடைகள் பிரதேச சபையால் பிடிக்கப்படும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் அறிவிப்பு!

Thursday, September 27th, 2018
வீதியோரங்களில் திரியும் கால்நடைகள் வேலணை பிரதேச சபையால் பிடிக்கப்படும் என்றும் வீதிகள் ஒழுங்கைகளில் கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகளால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு... [ மேலும் படிக்க ]

கொழும்புத்துறை மேற்குக்கு கூடுதலான தண்ணீர் தேவை என  கோரிக்கை!

Thursday, September 27th, 2018
கொழும்புத்துறை மேற்குப் பிரதேசத்துக்குக் கூடுதலான குடி தண்ணீரைப் பெற்றுத்தருமாறு யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்புத்துறை மேற்கு... [ மேலும் படிக்க ]

மழைக் காலத்தை எதிர்கொள்ள குடாநாட்டில் தயார்படுத்தல்கள் ஆரம்பம்!

Thursday, September 27th, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வெள்ளவாய்க்கால் மற்றும் மதகுகள் போன்றவற்றை துப்புரவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. மழை காலத்தில் வெள்ளம் வழிந்தோட வசதியாக இந்த வெள்ள... [ மேலும் படிக்க ]

ஜொலிஸ்ராரின் தொடரில் சென்றலைட்ஸ் இறுதிக்கு!

Thursday, September 27th, 2018
ஜொலிஸ்ரார் விளையாட்டுக் கழகம் நடத்திவரும் துடுப்பாட்டத் தொடரில் சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழக அணி இறுதிக்குத் தகுதி பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று... [ மேலும் படிக்க ]

வடக்கு ஆசிரியர்களுக்கு மேலதிகமாக பணிச் சுமை – கல்வித் திணைக்களத்தைக் கண்டிக்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!

Thursday, September 27th, 2018
  பாட ஆசிரியர்களைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக மாணவர்களின் தரவுகளை வடமாகாண கல்வித் திணைக்களத்தின் இணைத் தளத்தில் தரவேற்றம் செய்யுமாறு... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தின் நிலைமைகள் குறித்து ஜப்பானிய தூதரக அரசியல் விவகாரப் பிரிவின் அதிகாரியிடம் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Wednesday, September 26th, 2018
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும், வட மாகாணத்துக்கான முழுமையான தேவை பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்கப்படல் வேண்டும்,... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் தொடரும் அவலம்: மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது தெரிவு !

Wednesday, September 26th, 2018
நெடுந்தீவு பிரதேச சபையின் உபதவிசாளர் தெரிவு இன்றையதினமும் சபையில் கோரம் இன்மையால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. நெடுந்தீவு பிரதேச சபையின் உபதவிசாளர் காலமானதை அடுத்து அந்த... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் நயினாதீவில் கடல் நீரை நன்நீராக்கும் குடிநீர் திட்டம் ஆரம்பம்!

Wednesday, September 26th, 2018
குடிநீருக்கான நெருக்கடியை அதிகம் எதிர்கொண்டுவரும் நயினாதீவு மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட பெரு முயற்சி காரணமாக கடல் நீரை நன்நீராக்கும் திட்டம்... [ மேலும் படிக்க ]

வெற்றிலையின் விலை உயர்வு!

Wednesday, September 26th, 2018
உற்பத்தி விலை அதிகரிப்பின் காரணமாக வெற்றிலையின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய 30 ரூபாய்க்கு விற்கப்படும் வெற்றிலை கூறு 40 ரூபாய்க்கு... [ மேலும் படிக்க ]