Monthly Archives: September 2018

16 கோடி செலுத்தவேண்டும் : மின்சார சபைக்கு நீதிமன்று உத்தரவு!

Tuesday, September 18th, 2018
பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு நிலுவை வரி பணமாக வழங்கப்பட வேண்டிய 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இரண்டு மாத காலப்பகுதியினுள் செலுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு... [ மேலும் படிக்க ]

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு!

Monday, September 17th, 2018
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது உலக மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(17) ஆரம்பமாகிறது. குறித்த இந்த மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில், எதிர்வரும் 19ம் திகதி... [ மேலும் படிக்க ]

ஐந்து நிமிடத்தில் சேவை : பதிவாளர் நாயகம்!

Monday, September 17th, 2018
நாட்டின் எந்தப் பகுதியில் வாழும் பிரஜைகளும் பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களை இன்று(17) முதல் ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று... [ மேலும் படிக்க ]

ஆசியக் கிண்ணம்:  இலங்கை அணி தோல்வி!

Monday, September 17th, 2018
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூடு: மெக்சிகோவில் 4 பேர் பலி!

Monday, September 17th, 2018
மெக்சிகோவில் உள்ள சுற்றுலா தலத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சுற்றுலா தலத்திற்கு ஐந்து பேர்... [ மேலும் படிக்க ]

தொலைபேசி அழைப்பை ஏற்காத இலங்கை தூதர் திரும்ப அழைப்பு!

Monday, September 17th, 2018
தொலைபேசி அழைப்பை ஏற்கத் தவறிய ஆஸ்திரியாவுக்கான இலங்கைத் தூதரை, அதிபர் மைத்ரிபால சிறீசேனா திரும்ப அழைத்துள்ளார்.  பிரியா விஜசேகர என்ற அந்த பெண் தூதரையும், மற்ற 5 தூதரக அதிகாரிகளையும்... [ மேலும் படிக்க ]

பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு!

Monday, September 17th, 2018
பிஜி தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடற்பகுதியில் அமைந்த பிஜி தீவுகளில் 562... [ மேலும் படிக்க ]

நான் தேடப்படும் குற்றவாளி அல்ல: நிரூபித்துக் காட்டினார் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, September 16th, 2018
நான் தேடப்படும் குற்றவாளி அல்ல  என நிரூபித்துக் காட்டினார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா! இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

என்னை கொல்ல முயற்சித்தவர்களைக் கூட நான் தண்டிக்க நினைத்ததில்லை – சண் நியூஸ் தொலைக்காட்சியில் எம்.பி .டக்ளஸ் தேவானந்தா!

Sunday, September 16th, 2018
என்னை கொல்ல முயற்சித்தவர்களைக் கூட நான் தண்டிக்க நினைத்ததில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

கோர விபத்து: கார் புகையிரதத்துடன் மோதி நால்வர் பலி! 

Sunday, September 16th, 2018
வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று புகையிரதத்துடன் சிறிய ரக கார் மோதியதி விபத்துக்குள்ளான விபத்தில் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை புகையிரத்துடன் பன்றிகெய்தகுளம்... [ மேலும் படிக்க ]