Monthly Archives: August 2018

மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி!

Thursday, August 2nd, 2018
மடு தேவாலயம் உள்ளிட்ட பகுதியை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

அரச பாடசாலைக்கு நாளை முதல் விடுமுறை!

Thursday, August 2nd, 2018
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதற்கமைய மூன்றாவது தவணை 2018 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

வன்முறைகளை ஒடுக்க சிறப்பு உந்துருளிப் பிரிவு – அதிரடி நடவடிக்கையில் பொலிஸ்!

Thursday, August 2nd, 2018
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குச் சிறப்பு உந்துருளிப் பிரிவு களமிறக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய... [ மேலும் படிக்க ]

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Thursday, August 2nd, 2018
தமது பிரச்சினைகள் தொடர்பிலும் சிங்கப்பூர் உடன்படிக்கை தொடர்பிலும் அரசு நியாயமான தீர்வொன்றினை வழங்காததால் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது உறுதி என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

மகப்பேற்றுச் சிகிச்சைப்பிரிவு மீண்டும் செயற்படத் தொடங்கியது!

Thursday, August 2nd, 2018
பருத்தித்துறை அரசினர் ஆதார மருத்துவமனையில் கடந்த ஒருவருடத்துக்கு மேலாக தடைப்பட்டிருந்த பெண்ணியியல் மகப்பேற்று சிகிச்சை பிரிவு நேற்று தொடக்கம் மீண்டும்... [ மேலும் படிக்க ]

மோசடி செய்யும இலங்கை மாணவர் போலி விவரங்கள்அனுப்புகின்றனர் – நியூசிலாந்தின் குடிவரவுத்துறைப் பணியகம்!

Thursday, August 2nd, 2018
உயர்கல்விக்காக தங்களது நாட்டுக்கு வருவதற்கு இலங்கை மாணவர்கள் போலி விவரங்கள் உள்ளடங்கிய விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று நியூசிலாந்தின் குடிவரவுத்துறைப் பணியகம்... [ மேலும் படிக்க ]

பரீட்சை நிலையங்களுக்குள் கைத்தொலைபேசிக்குத் தடை!

Thursday, August 2nd, 2018
க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்ல வேண்டாமென பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சட்ட விதிமுறைகளையும் மீறி... [ மேலும் படிக்க ]

வெப்பத்தை கட்டுப்படுத்தும் களஞ்சியசாலை – அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, August 2nd, 2018
விவசாய உற்பத்திப் பொருட்களை களஞ்சியப்படுத்தக்கூடிய வகையில் வெப்பத்தை கட்டுப்படுத்தும் வசதிகளுடனான களஞ்சியசாலையொன்று தம்புள்ளையில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

மெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!

Thursday, August 2nd, 2018
மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உட்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ எனும் விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி... [ மேலும் படிக்க ]

மீண்டும் காட்டுத் தீ: அமெரிக்காவில் 8 பேர் சாவு!

Thursday, August 2nd, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 60 வீடுகளும் எரிந்து சாம்பலாயின. கோடை வெப்பம் அதிகரித்துள்ள வடக்கு கலிபோர்னியாவில்... [ மேலும் படிக்க ]