Monthly Archives: August 2018

இலங்கையில் முட்டை இறக்குமதிக்குத் தடை!

Friday, August 3rd, 2018
இலங்கையில் முட்டை இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. உள்ளுர் முட்டை விநியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே முட்டை இறக்குமதி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கல்வி வலயத்தில் அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Friday, August 3rd, 2018
வடமராட்சி வலயத்தில் வெற்றிடமாகவுள்ள நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் (வகை-11) அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வடமராட்சி வலய கல்விப்பணிப்பாளர் அறிவித்துள்ளார். கீழ்வரும்... [ மேலும் படிக்க ]

இம்மாதம் நடுப்பகுதியில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை!

Friday, August 3rd, 2018
அடுத்த வருடம் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

பேருந்து டிக்கெட்டுக்குப் பதிலாக புதிய கார்ட்!

Friday, August 3rd, 2018
இவ்வருட இறுதியில் பேருந்து டிக்கெட்களுக்கு மாற்றீடாக புதிய கார்ட் முறைமை ஒன்றினை அறிமுகப்படுத்த உள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால... [ மேலும் படிக்க ]

தேன் வளர்ப்பு ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை!

Friday, August 3rd, 2018
மிகவும் இலாபகரமான தொழிற்றுறையாக கருதப்படும் தேனீ வள்ரப்பை மேம்படுத்துவதற்காக பெரிய வளத்தை இலங்கை கொண்டுள்ளது. இருப்பினும் தேனீ வளர்ப்பு தொடர்பாக விஞ்ஞான அறிவு இல்லாததால்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் பாடசாலைக்கு விடுமுறை!

Friday, August 3rd, 2018
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதற்கமைய மூன்றாவது தவணை 2018 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

நான் தலைவன் இல்லை – ரபாடா!

Friday, August 3rd, 2018
ஒருநாள் போட்டிகளில் விளையாடும் தென்னாபிரிக்கப் பந்து வீச்சாளர்கள் குழாமின் தலைவர் என என்னை நான் கருதத் தொடங்கவில்லை என ரபாடா குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது... [ மேலும் படிக்க ]

பூசணி, தர்ப்பூசணிகளின் உற்பத்தி வடமராட்சி கிழக்கில் மிகக்குறைவு!

Friday, August 3rd, 2018
வடமராட்சி கிழக்குப் பகுதியில் அதிகம் விளைவிக்கப்படும் பூசணி, தர்ப்பூசணிகளின் உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டு அதனை... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் மூவாயிரம் படகுகள் பதிவு – கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம்!

Friday, August 3rd, 2018
இதுவரை சுமார் மூவாயிரம் படகுகள் யாழ்ப்பாண மாவட்டத்தில்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரம் வரையான படகுகள் பதிவு செய்யப்படாமையும் உள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் பயன்படுத்தும் குடிதண்ணீர் பகுப்பாய்வுக்கு!

Friday, August 3rd, 2018
சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் தென்மராட்சிக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாவிக்கும் குடிதண்ணீர் கிணறுகளில் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளவுள்ளதுடன்  அதற்கான நீர்... [ மேலும் படிக்க ]