Monthly Archives: August 2018

‘வீடு’ காட்டி எமது மக்களை ஏமாற்றாதீர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.வலியுறுத்து!

Wednesday, August 8th, 2018
தேர்தல் காலங்களில் ‘வீடு’ காட்டி, எமது மக்களை ஏமாற்றி, எமது மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொள்வோர், எமது மக்களுக்கென வீடுகளைக் கட்டிக் கொடுப்போர்களாக இல்லை. மத்திய அரசிடமிருந்து... [ மேலும் படிக்க ]

ஊழலில் ஈடுபட்டால் சுட்டுக்கொலை : ஜனாதிபதி அச்சுறுத்தல்!

Wednesday, August 8th, 2018
ஊழலில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளை சுட்டுக் கொல்லப் போவதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டட்டர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருள் வியாபாரத்தில் தொடர்புள்ளதாக... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத் துறையை மேம்படுத்த பிரதமர் விளையாட்டு நிதியம்!

Wednesday, August 8th, 2018
விளையாட்டுத் துறையின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு முதற்தடவையாக பிரதமர் விளையாட்டு நிதியம் ஒன்று 50 மில்லியன் ரூபாவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு பிரதமர்... [ மேலும் படிக்க ]

வெளிநாடொன்றில் இலங்கையர்கள் கைது!

Wednesday, August 8th, 2018
சட்டவிரோதமான முறையில் துருக்கியில் தங்கி இருந்த பல இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துருக்கியின் பல்வேறு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

விளக்கமறியலில் உள்ள 3 மாணவர்களுக்கு பரீட்சை எழுத வாய்ப்பு!

Wednesday, August 8th, 2018
வாள்வெட்டு குற்றச்சாட்டில் விளக்கமறியலில் உள்ள 03 பேர் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். தென்மராட்சிப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாள்வெட்டு சம்பவங்கள்... [ மேலும் படிக்க ]

மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்ததை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்!

Wednesday, August 8th, 2018
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது தன் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை சந்தித்ததை ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு தகவல் பெறுவதற்காக நடந்த சந்திப்பு அது என்றும் அது சட்டபூர்வமானது தான்... [ மேலும் படிக்க ]

பரம்பரிய முறையில் இருந்த பனை வளத்தை அறிவியலுடன் இணைத்து  அபிருத்தியில் வெற்றி கண்டவர்கள் நாம் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Wednesday, August 8th, 2018
பாரம்பரிய முறையில் இருந்துவந்த பனை வளத்தை அறிவியலுடன் இணைத்து அதன் தொழில் சார் அபிருத்திப் பணிகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாரிய அளவு வெற்றிகண்டு சாதித்துக் காட்டியுள்ளது என... [ மேலும் படிக்க ]

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீக்கம்!

Wednesday, August 8th, 2018
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர், Jasprit Bumrah நீக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கட்... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்க அணிக்கு புதிய தலைவர்!

Wednesday, August 8th, 2018
இலங்கை அணியுடனான அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு, தென்னாபிரிக்க அணியின் தலைவராக குயின்டன் டி குக் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியுடனான மூன்றாவது போட்டியின் போது... [ மேலும் படிக்க ]

உதைபந்தாட்டக் கம்பம் வீழ்ந்து மாணவன் பலி!

Wednesday, August 8th, 2018
உதயநகர்ப் பகுதி மைதானத்திலுள்ள உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய... [ மேலும் படிக்க ]