Monthly Archives: August 2018

வட்டுக்கோட்டை அராலி பகுதியில் இளைஞர்களுடன் இணைந்து பொலிஸார் ரோந்து பணி!

Thursday, August 9th, 2018
  வட்டுக்கோட்டை – அராலி பகுதியில் குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களைப் பீதிக்குள்ளாக்கும் இனந்தெரியாத நபர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் உள்ளுர் இளைஞர்கள்... [ மேலும் படிக்க ]

கறுப்பு பட்டியலில் ஷெரீஃப் மகன்கள் பெயர் : கடவுச்சீட்டுகள் முடக்கம்!

Thursday, August 9th, 2018
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகன்கள் ஹசன், ஹுசைன் ஆகிய இருவரின் பெயர்களை அந்நாட்டு அரசு சேர்த்துள்ளது. அத்துடன் அவர்களின் கடவுச்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச பணியாளர்களின் விடுமுறைகள் இரத்து!

Thursday, August 9th, 2018
ஓய்வுபெற்ற தொடருந்து இயந்திர சாரதிகளை இன்று காலை 6.00 மணிக்கு சேவைக்குச் சமூகமளிக்குமாறு தொடருந்து திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது. இதனுடன் தொடருந்து பணியாளர்களின்... [ மேலும் படிக்க ]

இந்திய சாத்திரக்காரர்கள் யாழில் கைது!

Thursday, August 9th, 2018
இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 சாத்திரக்காரர்களை குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள குடிவரவு திணைக்கள... [ மேலும் படிக்க ]

மண்குழி நன்னீர் கிணற்றிலிருந்து கடற்படையினர் நீர் எடுக்கத்தடை!

Thursday, August 9th, 2018
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியிலுள்ள நன்னீர் கிணற்றிலிருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்கு தடை விதித்து பிரதேச சபையில் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

மூளாய் விக்டோறி அணி வெற்றி!

Thursday, August 9th, 2018
யாழ் கிரிக்கெட் லீக் தொடருக்கான மட்டுப்படுத்தப்பட்ட 20 ஓவர்களைக் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது. யுடீ விளையாட்டுக்கழகம் நடாத்தும் இத் தொடரில்... [ மேலும் படிக்க ]

4 ஆவது போட்டியில் இலங்கை அணி வெற்றி!

Thursday, August 9th, 2018
இலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் டக்வத் லூயிஸ் முறைக்கமைய இலங்கை அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பல்லேகலையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

அரசிடமிருந்து தீர்வு கிடைக்கவில்லை : ரயில்வே தொழிற்சங்கம்!

Thursday, August 9th, 2018
அரசாங்கத்திடமிருந்து தமது போராட்டத்துக்குரிய தீர்வு இதுவரையில் கிடைக்கவில்லையென ரயில்வே பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட அறிவித்துள்ளார் இதற்கு முன்னர் ரயில்வே... [ மேலும் படிக்க ]

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்படும் வீடமைப்புக் கடன் தொகையை  பொருளாதார சூழலுக்கேற்ப அதிகரிக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம் பி கேள்வி!

Thursday, August 9th, 2018
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வருகின்ற வீடமைப்பிற்கான கடன் தொகையினை தற்போதைய பொருளாதார சூழலுக்கேற்ப அதிகரிக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியா நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, August 9th, 2018
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திற்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் அண்மையில் 7 ரிக்டர் அளவுகோலில்... [ மேலும் படிக்க ]