Monthly Archives: June 2018

பாடசாலை மாணவர்களுக்கெதிரான வன்புணர்வு தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டும் – யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்!

Saturday, June 2nd, 2018
பாடசாலை மாணவர்களுக்கெதிரான வன்புணர்வுகள் தொடர்பில் மாணவர்கள் முறைப்பாடு செய்ய முன்வர வேண்டுமென்பதுடன், விழிப்புணர்வுகளை அடைய வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Friday, June 1st, 2018
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறைக்கான தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊர்காவற்றுறையில் தனியார் பேருந்து ஊழியர் ஒருவரை பொதுமகன் ஒருவர் தாக்குதல்... [ மேலும் படிக்க ]

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட புயலால் பல மில்லியன்கள் இழப்பு!

Friday, June 1st, 2018
சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட புயலால் குடிநீரில் கழிவு நீர் கலந்ததோடு பல மில்லியன்கள் அளவுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரமாக வீசி வரும் புயலால் சுவிட்சர்லாந்தில் பெரும் பாதிப்பு... [ மேலும் படிக்க ]

நயினாதீவு அம்மன் ஆலயம் தொடர்பில் விஷேட கூட்டம்!

Friday, June 1st, 2018
எதிர்வரும் 14 ஆம் திகதி நயினாதீவு அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்மாகவுள்ளமையினால் போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!

Friday, June 1st, 2018
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக பாடசாலை போக்குவரத்து சேவை... [ மேலும் படிக்க ]

திடீரென நீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் பாதிப்பு!

Friday, June 1st, 2018
மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சைக்குளம் வான் கதவுகள்  திடீரென திறந்து விடப்பட்டதால் உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள சுமார் 800 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களுக்கு 100... [ மேலும் படிக்க ]

வட மாகாண குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுகின்றது நெதர்லாந்து!

Friday, June 1st, 2018
யாழ். மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் எச்.இ.டோர்வார்ட் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (31-05-2018) சந்தித்து... [ மேலும் படிக்க ]

இறைச்சிக்காக கால்நடைகள் திருடப்படுவதாக கால்நடை வளர்ப்போர் குற்றச்சாட்டு!

Friday, June 1st, 2018
முல்லைத்தீவு – குமுளமுனை பிரதேசத்தில் இறைச்சிக்காக கால்நடைகள் திருடப்படுவதாக கால்நடை வளர்ப்போர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுளமுனை பகுதியில்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் வாழக்கூடிய சிறப்பான நாடுகள் பட்டியலில் இலங்கை!

Friday, June 1st, 2018
தெற்காசிய பிராந்தியத்தில் சிறுவர்கள் வாழக்கூடிய சிறப்பான நாடுகள் பட்டியலில் இலங்கை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. உலக அளவில் இலங்கை 60 ஆவது... [ மேலும் படிக்க ]

வானிலையில் மாற்றம்!

Friday, June 1st, 2018
தற்போதைய வானிலையில் இன்றிலிருந்து சிறிய மாற்றம் ஏற்படுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் மழை வீழ்ச்சி சற்று அதிகரிக்கும்... [ மேலும் படிக்க ]