Monthly Archives: June 2018

35 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை!

Thursday, June 28th, 2018
கடந்த மூன்று வருடங்களில் 35 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் பேர்... [ மேலும் படிக்க ]

கிழக்கில் தனித்துவ முஸ்லிம் அணி களமிறங்கத் தயார்!

Thursday, June 28th, 2018
கிழக்கு மாகாணத்தில் பாரம்பரிய முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு எதிராக தனித்துக் களமிறங்க புத்திஜீவிகள் கூட்டமைப்பு ஒன்று தயாராகி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது... [ மேலும் படிக்க ]

அமைதியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்!

Thursday, June 28th, 2018
உலகின் அமைதியான நாடுகள் தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது. அதன்படி இலங்கை இம்முறை 67ஆம் இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான அமைப்பு... [ மேலும் படிக்க ]

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது சுவிஸ் மற்றும் பிரேசில்!

Thursday, June 28th, 2018
பிபா உலகக் கோப்பையில் இ பிரிவு ஆட்டத்தில் செர்பியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னாள் சாம்பியன் பிரேசில் முன்னேறியுள்ளது. அத்துடன் இன்றைய ஆட்டத்தில்... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் தொடர்பில் சபாநாயகர் – தோ்தல் ஆணையாளர் சந்திப்பு!

Thursday, June 28th, 2018
மாகாண சபைத் தேர்தல்களை சரியான முறையில் நடத்துவது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துப் பேச தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார். இந்தச் சந்திப்பு இன்று... [ மேலும் படிக்க ]

சிறுமி றெஜினாவுக்கு நீதி கோரி சுழிபுரத்தில் போராட்டம்!

Thursday, June 28th, 2018
சிறுமி றெஜினாவின் படுகொலைக்கு நீதி வேண்டி சுழிபுரம் சந்தியில் பகுதியில் வீதியை மறித்து மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. யாழ். - காரைநகர்  சாலையை மறித்து... [ மேலும் படிக்க ]

வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!

Thursday, June 28th, 2018
இரு நாட்களாக வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் பரிதாபமாக யாழ் போதனா வைத்தியசாலை உயிரிழந்துள்ளார். பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – ளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை!

Thursday, June 28th, 2018
போதைப் பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு செல்வதாக ஆபத்தான் ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு... [ மேலும் படிக்க ]

கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Thursday, June 28th, 2018
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் கல்வியாண்டில் பின்வரும் தொழிற்கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். நீரில் வளர்ப்பு... [ மேலும் படிக்க ]

அதிவேக வீதியில் செலுத்தும் வாகனங்களுக்கு விசேட சோதனை!

Thursday, June 28th, 2018
வாகனங்களை அதிவேக நெடுஞ்சாலைகளில் செலுத்துவதற்கு முன்பாக தீவிர சோதனைகளுக்கு உற்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]