போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – ளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை!
Thursday, June 28th, 2018
போதைப் பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு செல்வதாக ஆபத்தான் ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் நேற்று அனு~;டிக்கப்பட்டதுடன் அதற்காக பல நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ஒருவார காலம் போதைப் பொருள் ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்த உள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
பெண் ஒருவரின் கடனட்டை குறியீட்டு இலக்கத்தை பயன்படுத்தி மோசடி - நீதிமன்று அதிரடி உத்தரவு!
விதை இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டில் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை!
வெளிநாட்டிலிருக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கையொன்றை தயாரி...
|
|