போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – ளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை!
Thursday, June 28th, 2018
போதைப் பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டு செல்வதாக ஆபத்தான் ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் நேற்று அனு~;டிக்கப்பட்டதுடன் அதற்காக பல நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ஒருவார காலம் போதைப் பொருள் ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்த உள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
குப்பைகளை அகற்ற விஞ்ஞான ரீதியான முறைமை - கார்தினல் மெல்கம் ரஞ்சித்
உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர்களுக்கு இடமாற்றம்!
இன நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும் சூழ்நிலையில் மதங்களிடையிலான ஒற்றுமை சீர்குலைக்கப்படுகின்றது - வடக...
|
|
|


