Monthly Archives: June 2018

மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்பாடுகள் ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்படுகின்றன – வேலணை பிரதேச சபை தவிசாளர்!

Tuesday, June 19th, 2018
மக்களின் நலன்களை முன்னிறுத்தியதாகவே எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில் நாம் முன்னெடுத்துச் செல்லும் ஒவ்வொரு செயற்றிட்டமும் மக்களது அபிலாசைகளை... [ மேலும் படிக்க ]

குழு மோதல் பற்றி அறிந்த ஓட்டம் பிடித்த பொலிஸார் – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

Tuesday, June 19th, 2018
யாழ் நகரில் இடம்பெற்ற குழு மோதலை கண்ட போக்குவரத்துப் பொலிஸார் அவ்விடத்தை விட்டு வேகமாக சென்ற சம்பவம் ஒன்று நேற்று யாழ் நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில்: யாழ்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை பாதுகாக்கிறது வடக்கு மாகாணசபை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, June 19th, 2018
வடக்கு மாகாண சபையில் ஏற்கனவே நியமனம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மேசடிக் குற்றச்சாட்டுகள் வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை பாதுகாக்கிறது வடக்கு மாகாணசபை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, June 19th, 2018
வடக்கு மாகாண சபையில் ஏற்கனவே நியமனம் பெற்றிருந்த அமைச்சர்களுக்கு எதிராக ஊழல், மேசடிக் குற்றச்சாட்டுகள் வடக்கு மாகாண சபையின் ஆளும் தரப்பினராலேயே முன்வைக்கப்பட்டு, அது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களின் வெற்றி அதன் பிரதானிகளின் நியமனங்களிலேயே தங்கியுள்ளது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Tuesday, June 19th, 2018
அரச நிறுவனங்கள் உயரிய பயனை எட்ட வேண்டுமெனில் அவற்றுக்கென நியமிக்கப்படுகின்ற பிரதானிகளில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

புதிய தேர்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன — நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 19th, 2018
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இலகுபடுத்தும் வகையில் எனக் கூறப்பட்டு, கொண்டு வரப்பட்ட புதிய தேர்தல் முறைமையின் பிரதிபலன்களை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பதை நான் இங்கே... [ மேலும் படிக்க ]

ஆளணி உள்ளீர்ப்பில் அர்த்தமுள்ள அணுகுமுறை வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, June 19th, 2018
எமது பகுதிகளில் மக்கள் பயன்பெற வேண்டிய அரச நிறுவனங்களில் செயற்றிறன் என்பது பொதுவாக குறைவாகவே காணப்படுகின்றது. இதற்குப் போதிய ஆளணிகள் இன்றிய குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்கின்றது.... [ மேலும் படிக்க ]

பொறுப்புக் கூறவேண்டும் அமெரிக்கா  – ஈராக் !

Tuesday, June 19th, 2018
சிரியாவின் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அரச ஆதரவுப் படை வீரர்கள் 22 பேர் பலியானதைத் தொடர்ந்து, சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈராக்... [ மேலும் படிக்க ]

மீண்டும் அஞ்சல் அலுவலகங்கள் திறப்பு!

Tuesday, June 19th, 2018
நாட்டின் அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அபதிர் ரோஹன அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று பெருமளவான பணியாளர்கள் கடமைக்கு திரும்பியுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

வானில் பற்றி எரிந்த விமானம்: சவுதி கால்பந்து வீரர்கள் மயிரிளையில் உயிர் பிழைப்பு!

Tuesday, June 19th, 2018
ரஷ்யாவில் இடம்பெற்று வரும் ஃபிபா உலககிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடரில் உருகுவேயுடன் இடம்பெறவுள்ள போட்டிக்காக மொஸ்கோ நகரிலிருந்து ரொஸ்தொவ் நகரிற்கு சவுதி அரேபிய அணி பயணித்த... [ மேலும் படிக்க ]