Monthly Archives: June 2018

டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரிப்பு!

Monday, June 25th, 2018
நாட்டின் எட்டுமாவட்டங்களில் டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனதேசியடெங்குஒழிப்புபிரிவின்... [ மேலும் படிக்க ]

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிரான மற்றுமொரு மானநஷ்ட வழக்கிற்கு பிரசன்னமானார் டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 25th, 2018
உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொடரப்பட்ட மற்றுமொரு மானநஷ்ட வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு... [ மேலும் படிக்க ]

யாழில் டெங்கு காய்ச்சல் தீவிரம்!

Monday, June 25th, 2018
நாட்டின் 8 மாவட்டங்களில் மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம்!

Monday, June 25th, 2018
கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நோயாளர்களின் குடிநீர் தேவைகளை... [ மேலும் படிக்க ]

பிரதமரின் அதிரடி : வற் வரி குறைப்பு!

Monday, June 25th, 2018
நாட்டில் அதிகரிக்கப்பட்ட வற் வரியில் திருத்தம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அவசியமான வீதிகளின் நிர்மாணிப்பு... [ மேலும் படிக்க ]

திடீரென பற்றி எரியும் காடு!

Monday, June 25th, 2018
பண்டாரவளை - கொஸ்லந்த- மாகல்தெனிய வனப்பகுதியில் திடீரென தீ பரவியுள்ளது. குறித்த தீப்பரவல் தொடர்ந்தும் பரவி வருவதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எப்.சி.ஐ.டியில்!

Monday, June 25th, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். தங்காலை ௲ வீரகெட்டியவில் அமைந்துள்ள டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்!

Monday, June 25th, 2018
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் நாட்டின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான நோக்கம் வட மாகாணத்திலுள்ள ஏற்றுமதி மற்றும்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் கோர விபத்து : 14 பேர் பலி!

Monday, June 25th, 2018
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் யாதாரி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கால்வாயில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட பெண் தொழிலாளிகள் 14 பேர் பலியாகினார். இதன்போது... [ மேலும் படிக்க ]

நைஜீரிய இனக் கலவரத்தில் 86 பேர் பலி!

Monday, June 25th, 2018
ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் இடம்பெற்ற இனக் கலவரம் ஒன்றில் 86 பேர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவத்தின் போது ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்ட... [ மேலும் படிக்க ]