நாட்டின் எட்டுமாவட்டங்களில் டெங்குகாய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனதேசியடெங்குஒழிப்புபிரிவின்... [ மேலும் படிக்க ]
உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தொடரப்பட்ட மற்றுமொரு மானநஷ்ட வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு... [ மேலும் படிக்க ]
நாட்டின் 8 மாவட்டங்களில் மிக வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, புத்தளம், குருநாகல், கொழும்பு, கம்பஹா,... [ மேலும் படிக்க ]
கிளிநொச்சி பொது வைத்தியசாலையிலுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
நோயாளர்களின் குடிநீர் தேவைகளை... [ மேலும் படிக்க ]
நாட்டில் அதிகரிக்கப்பட்ட வற் வரியில் திருத்தம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவசியமான வீதிகளின் நிர்மாணிப்பு... [ மேலும் படிக்க ]
பண்டாரவளை - கொஸ்லந்த- மாகல்தெனிய வனப்பகுதியில் திடீரென தீ பரவியுள்ளது.
குறித்த தீப்பரவல் தொடர்ந்தும் பரவி வருவதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
தங்காலை ௲ வீரகெட்டியவில் அமைந்துள்ள டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் நாட்டின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதான நோக்கம் வட மாகாணத்திலுள்ள ஏற்றுமதி மற்றும்... [ மேலும் படிக்க ]
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் யாதாரி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட பெண் தொழிலாளிகள் 14 பேர் பலியாகினார்.
இதன்போது... [ மேலும் படிக்க ]
ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் இடம்பெற்ற இனக் கலவரம் ஒன்றில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்ட... [ மேலும் படிக்க ]