முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எப்.சி.ஐ.டியில்!

Monday, June 25th, 2018

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

தங்காலை ௲ வீரகெட்டியவில் அமைந்துள்ள டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Related posts: