முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எப்.சி.ஐ.டியில்!
Monday, June 25th, 2018முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
தங்காலை ௲ வீரகெட்டியவில் அமைந்துள்ள டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
Related posts:
போலித் தகவல்: இரு பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம்!
அனர்த வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் முழுமையாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் தீவிர ஆலோசனை...
யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன் – மக்களின் வாழ்க்கையை முழுமையாக மீளக் கட்டியெழு...
|
|