Monthly Archives: April 2018

விதை நெல்லுக்குப் பற்றாக்குறை : நெற்செய்கையாளர்கள் பாதிப்பு!

Thursday, April 5th, 2018
இந்த ஆண்டின் காலபோக நெற்செய்கையின் போது விதை நெல்லுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்படலாம் என்று செய்கையார்கள் தெரிவிக்கின்றனர். 2017 ஆம் ஆண்டின் காலபோக நெற்செய்கையின் போது கடுமையான... [ மேலும் படிக்க ]

மனைவியின் தொலைபேசியை சோதனையிடும் ஆண்களுக்கு சிறை! சவுதி இளவரசர் !

Thursday, April 5th, 2018
மனைவிக்கு தெரியாமல் அவரது கைத்தொலைபேசியை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்திருக்கிறது. மிகவும் அதிக அளவில் இதற்கு தண்டனை... [ மேலும் படிக்க ]

மே தினம் பிற்போடப்பட்டமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!

Thursday, April 5th, 2018
சர்வதேச தொழிலாளர் தினத்தை மே மாதம் 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கி பிரயோகம்!

Thursday, April 5th, 2018
அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் அமைந்துள்ள யூடியூப் தலைமையகத்தினுள் பெண்ணொருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன் போது இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக மூன்று... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கட் அணியினர் மகிழ்ச்சியில்!

Thursday, April 5th, 2018
ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இலங்கை தேசிய கிரிக்கட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களின் சம்பளம் மற்றும் ஒப்பந்த தொகையை ... [ மேலும் படிக்க ]

குவைத்தில் பணி புரியும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Thursday, April 5th, 2018
குவைத் நாட்டில் பணி புரியும் வெளிநாட்டு பணியாளர்களிடம் வரி அறிவிடும் யோசனை ஒன்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணி புரியும் இலங்கை... [ மேலும் படிக்க ]

வென்றார் பிரதமர் ரணில் – நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!

Wednesday, April 4th, 2018
கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் , எதிராக 122... [ மேலும் படிக்க ]

பிரதமர்  ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு!

Wednesday, April 4th, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை இன்று இரவு வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

ஆளுநர் ரெஜினோல்ட் குரே  – இந்திய துணைத்தூதுவர் சந்திப்பு!

Wednesday, April 4th, 2018
புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலசந்திரன் நேற்று முந்தினம் மாலை 5 மணியளவில் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதுவரை... [ மேலும் படிக்க ]

வடமாகாண புதிய கடற்படை கட்டளை தளபதி – வட மாகாண ஆளுநர் சந்திப்பு!

Wednesday, April 4th, 2018
வடமாகாண புதிய கடற்படை கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் பி.எம்.விக்கிரமசிங்க மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துள்ளார். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]