வென்றார் பிரதமர் ரணில் – நம்பிக்கை இல்லா பிரேரணை தோல்வி!
Wednesday, April 4th, 2018கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை 46 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் , எதிராக 122 வாக்குகளும் பதிவாகியிருந்தன. 26 பேர் வாக்களிப்பில் பங்கு கொள்ளவில்லை.
Related posts:
துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!
பாடப்புத்தகங்களை ஆராய விசேட குழு - கல்வி அமைச்சு!
உந்துருளியில் வந்த இருவரால் பெண்ணின் தங்கச்சங்கிலி அறுப்பு - தென்மராட்சியில் சம்பவம்!
|
|